December 6, 2025, 12:02 AM
26 C
Chennai

பிரபல குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு காலமானார்!

shoba-naidu

பிரபல குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு தமது 64 ஆவது வயதில் அக்.14 இன்று காலை காலமானார்.

ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது புதன்கிழமை விடியற்காலையில் ஷோபா நாயுடு மரணமடைந்தார்.

குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு 1956ல் ஆந்திராவில் அனகாபல்லியில் பிறந்தார்.

சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலமாக காயம் ஏற்பட்டது. உடல்நிலை பிரச்சினைகளால் அவர் கடந்த சில நாட்களாக ஹைதராபாதில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை கவலைக்கிடமாக மாறி புதன்கிழமை விடியற்காலையில் ஷோபா நாயுடு காலமானார்.

சிகிச்சை பெற்று வரும் போது அவருக்கு கொரோனா வைரஸ் கூட தாக்கியதாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக தன் மனைவி ஷோபா நாயுடு வெண்டிலேட்டர் மூலம் கொரோனா ட்ரீட்மென்ட் பெற்று வந்தார் என்று அவருடைய கணவர் ஐஏஎஸ் ஓய்வு அதிகாரி அர்ஜுன் ராவு தெரிவித்தார்.

குச்சுபுடியில் அவர் செய்த நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக ஷோபா நாயுடு பத்மஸ்ரீ அவார்டு பெற்றுள்ளார். வெம்பட்டி சின்னசத்தியம் அவர்களின் சீடராக குச்சுபுடி அகாடமியை நியமித்த ஷோபா நாயுடு கடந்த 40 ஆண்டுகளாக குச்சுபுடி வகுப்புகள் நடத்தி நாட்டியத்தில் பயிற்சி அளித்து வந்தார். பல நாடுகளில் அவருடைய சீடர்கள் உள்ளார்கள்.

ஷோபா நாயுடு பல அவார்டுகள், சன்மானங்கள் பெற்றுள்ளார்.

2001ல் பத்மஶ்ரீ, 1982 ல் சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபாவில் இருந்து நிருத்திய சூடாமணி, 1998 என்டிஆர் புரஸ்காரம், 1990ல் சங்கீத நாடக அகாடமி விருது, 2011ல் தங்கிரால கிருஷ்ணபிரசாத் நினைவு விருது, ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திடமிருந்து ஹம்ச அவார்டு போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories