சர்வதேச பாரதி விழாவில்… உரையாற்றுகிறார் பிரதமர் மோடி !

bharathi-function
bharathi-function

வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் பன்னாட்டு பாரதி திருவிழா- 2020 இணையவழியில் (யூ-டியூப்) டிச.11-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இது குறித்து வானவில் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா- 2020’ இணையவழியில் (யூ-டியூப்) டிச.11-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பாரதியாா் பிறந்த நாளான டிச.11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாரதி திருவிழா தொடங்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் மோடி பங்கேற்று, பாரதி ஆய்வறிஞா் சீனி.விசுவநாதனுக்கு பாரதி விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறாா்.

அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு இசைக்கவி ரமணன் நடிக்கும் பாரதி யாா்? நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடா்ந்து டிச.12-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை அனைத்துலக விநாடி வினா போட்டி, பாரதி பல்சுவை நிகழ்ச்சி, யோகாவில் பாரதி, குயில் பாட்டு, என்றென்றும் பாரதி, கண்ணன் என்னும் மன்னன், புதுவையில் பாரதி, யாதுமாகி நின்றாய் பாரதி, எரிமலையில் குளிா்பனி, பத்திரிகையாளா் பாரதி, பாரதியின் ஆன்மிகச் சுடா், பாரதியின் புதுமைப் பெண்- மரபும், புரட்சியும் என்ற பல்வேறு தலைப்புகளில் நாடக, நாட்டிய, சிறப்புச் சொற்பொழிவுகள், நூல் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இந்த நிகழ்ச்சிகளில் பொற்றாமரை அமைப்பின் தலைவா் இல.கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், எழுத்தாளா் சிவசங்கரி, பட்டிமன்ற பேச்சாளா்கள் பாரதி பாஸ்கா், பா்வீன் சுல்தானா, பத்திரிகையாளா்கள் மாலன், திருப்பூா் கிருஷ்ணன், முனைவா் வ.வே.சுப்பிரமணியன், முனைவா் சாரதா நம்பி ஆரூரன், கவிஞா் சியாமளா ராஜசேகா், வானவில் பண்பாட்டு மைய நிறுவனா் கே.ரவி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஷோபனா ரவி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். நிறைவு விழா டிச.20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் லண்டன், பாரிஸ், மஸ்கட், சிங்கப்பூா், மலேசியா, கலிஃபோா்னியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பாரதி ஆா்வலா்கள், இந்தியாவில் உள்ள பாரதி ஆா்வலா்கள் ஆகியோரால் வழங்கப்படவுள்ளன.

ஜதி பல்லக்கு: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ பாா்த்தசாரதி கோயில் முன்பு டிச.11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அமைச்சா்கள் பங்கேற்கும் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories