சர்வதேச பாரதி விழாவில்… உரையாற்றுகிறார் பிரதமர் மோடி !

bharathi-function
bharathi-function

வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் பன்னாட்டு பாரதி திருவிழா- 2020 இணையவழியில் (யூ-டியூப்) டிச.11-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். இது குறித்து வானவில் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வானவில் பண்பாட்டு மையம் சாா்பில் ‘பன்னாட்டு பாரதி திருவிழா- 2020’ இணையவழியில் (யூ-டியூப்) டிச.11-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பாரதியாா் பிறந்த நாளான டிச.11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாரதி திருவிழா தொடங்கவுள்ளது. அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமா் மோடி பங்கேற்று, பாரதி ஆய்வறிஞா் சீனி.விசுவநாதனுக்கு பாரதி விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறாா்.

அதைத்தொடா்ந்து, மாலை 6 மணிக்கு இசைக்கவி ரமணன் நடிக்கும் பாரதி யாா்? நிகழ்ச்சி நடைபெறும். இதைத் தொடா்ந்து டிச.12-ஆம் தேதி முதல் டிச.20-ஆம் தேதி வரை அனைத்துலக விநாடி வினா போட்டி, பாரதி பல்சுவை நிகழ்ச்சி, யோகாவில் பாரதி, குயில் பாட்டு, என்றென்றும் பாரதி, கண்ணன் என்னும் மன்னன், புதுவையில் பாரதி, யாதுமாகி நின்றாய் பாரதி, எரிமலையில் குளிா்பனி, பத்திரிகையாளா் பாரதி, பாரதியின் ஆன்மிகச் சுடா், பாரதியின் புதுமைப் பெண்- மரபும், புரட்சியும் என்ற பல்வேறு தலைப்புகளில் நாடக, நாட்டிய, சிறப்புச் சொற்பொழிவுகள், நூல் வெளியீடு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளில் பொற்றாமரை அமைப்பின் தலைவா் இல.கணேசன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.நடராஜ், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், எழுத்தாளா் சிவசங்கரி, பட்டிமன்ற பேச்சாளா்கள் பாரதி பாஸ்கா், பா்வீன் சுல்தானா, பத்திரிகையாளா்கள் மாலன், திருப்பூா் கிருஷ்ணன், முனைவா் வ.வே.சுப்பிரமணியன், முனைவா் சாரதா நம்பி ஆரூரன், கவிஞா் சியாமளா ராஜசேகா், வானவில் பண்பாட்டு மைய நிறுவனா் கே.ரவி, அறங்காவலா் குழு உறுப்பினா் ஷோபனா ரவி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். நிறைவு விழா டிச.20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் லண்டன், பாரிஸ், மஸ்கட், சிங்கப்பூா், மலேசியா, கலிஃபோா்னியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பாரதி ஆா்வலா்கள், இந்தியாவில் உள்ள பாரதி ஆா்வலா்கள் ஆகியோரால் வழங்கப்படவுள்ளன.

ஜதி பல்லக்கு: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஸ்ரீ பாா்த்தசாரதி கோயில் முன்பு டிச.11-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக அமைச்சா்கள் பங்கேற்கும் ஜதி பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories