December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

குண்டூருக்கும் பரவிய ஏலூரு பிரச்னை! மர்ம மயக்கத்தால் மக்கள் கவலை!

guntur-railwaystation

அண்மையில் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் பரபரப்பை ஏற்படுத்திய பிரச்சனை குண்டூர் மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. ஏலூரில் மக்கள் திடீர் திடீரென மயங்கி விழுவதும் நுரைதள்ளி ஃபிட்ஸ் வருவதும் விந்தையான கூச்சல் இடுவதும் நடந்தது.

தற்போது குண்டூரில் தாசேபல்லி மண்டலம் நடிகுடியில் பலர் மயக்கமடைந்து கீழே விழுந்து வருவதால் கவலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பல்லபு ராமகிருஷ்ணா (26) நினைவிழந்து விழுந்ததால் உள்ளூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அதன்பிறகு மேல் மருத்துவத்திற்காக குண்டூரு மருத்துவ மனையில் சேர்த்து உள்ளார்கள். அதேபோல் அண்மையில் மேலும் இருவர் மயக்கமடைந்து விழுந்தனர். உள்ளூரில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள் காரணமாகவே இவ்வாறு உடல்நலக் கேடு ஏற்படுகிறது என்று கிராம மக்கள் ஐயம் தெரிவித்தனர்.

ஏலூரில் நடந்த பரபரப்பான சம்பவங்களுக்குப் பிறகு மருத்துவ அறிக்கையில்… நோயாளிகளின் ரத்த சாம்பிள்களை பரிசோதித்ததில் ஈயமும் நிக்கலும் மிக அதிக அளவு உடம்பில் கலந்து உள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு தண்ணீர் மாசு மட்டுமே காரணமல்ல என்றும் பயிர்களில் தெளிக்கும் அதிகளவு பூச்சி மருந்துகளும் ஒரு காரணம் என்றும் கண்டறிந்துள்ளார்கள். இது மிகவும் கவலைக்குரியது என்று அறிவியலாளர் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories