அப்போலோ மருத்துவமனையில் ரஜினி அனுமதி!

annathe-rajini
annathe-rajini

ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். ரத்த அழுத்தத்தில் உள்ள மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டு, அப்பலோ மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்…
இன்று நடிகர் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டார். அங்கு சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதை அடுத்து கடந்த 22ஆம் தேதி நடந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. அப்போது முதல் அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

அவருக்கு கோவிட் 19 குறித்த எந்த அறிகுறியும் இல்லாத நிலையிலும், அவரது ரத்த அழுத்தத்தில் கடுமையான மாறுபாடு ஏற்பட்டது. இதனால், தொடர் சிகிச்சைக்காக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

rajini-health-condition
rajini-health-condition

அவர் வீடு திரும்புன் முன்னர் ரத்த அழுத்தம் சீராகும் வரை தொடர் சிகிச்சை அளிக்கப்படும். அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார். ரத்த அழுத்தம் மற்றும் சோர்வு தவிர வேறு எந்த அறிகுறியும் அவரிடம் தென்படவில்லை. மருத்துவ ரீதியில் அவர் திடமாக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

முன்னதாக, பிறந்த நாள் அன்று கூட ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்து விட்டு, ஹைதரபாத்தில் சன் பிக்சஸ் தயாரிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளச் சென்றார் ரஜினி காந்த்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories