வயலுக்கு சென்ற பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்!

vankodumai 1 1
vankodumai 1 1

வயலுக்கு சென்ற பெண்ணை அங்கிருந்த சில வாலிபர்கள் பலாத்காரம் செய்து கொன்றதாக அவரின் பெற்றோர் போலீசில் புகாரளித்துள்ளார்கள் .

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் உள்ள பால்மரில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு 16 வயதான பெண்ணின் பண்ணை நிலம் அங்குள்ளது .இந்த பண்ணைக்கு அருகில் கோபால் சிங் என்பவரின் நிலமும் உள்ளது .கடந்த வாரம் அந்த பெண் தன்னுடைய பண்ணைக்கு பயிர்களை பார்வையிட சென்றார் .அப்போது அங்கு அவரின் நிலத்திலிருந்த கோபால் சிங், தனது நண்பர்கள் அசோக் பீல் மற்றும் கெட்டா ராம் ஆகிய இருவருடன் சேர்ந்து அந்த பெண்ணை அவர்களின் வயலுக்கு தூக்கி சென்றுள்ளார்கள் .
அப்போது அந்த பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார் .அதனால் மூவரும் அவரின் வாயில் அங்கிருந்த ஒரு துணியை வைத்து அடைத்து ,ஒரு மரத்தில் கட்டி வைத்து பலாத்காரம் செய்துள்ளார்கள் .அதனால் அந்த பெண் அந்த வயலிலே மயங்கி கிடந்தார் .

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

அதன் பிறகு மூவரும் இந்த பெண் மயக்கம் தெளிந்து எழுந்தால் , தங்களை காட்டி கொடுத்துவிடுவார் என்று பயந்தார்கள் .அதனால் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ய முடிவெடுத்தார்கள். அதன் பிறகு ஒருவர் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டதும் இருவர் அவரின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

அதன் பிறகு அவரை அந்த வயலில் வீசிவிட்டு சென்றுள்ளார்கள் .மறுநாள் அந்த சிறுமியின் பிணத்தை பார்த்த சிலர் அவரின் பெற்றோரிடம் கூறினார்கள் ,அவர்கள் மகளின் இந்த நிலையை கன்டு போலீசில் புகாரளித்தார்கள் .அப்போது இதற்கு காரணமான கோபால் சிங், அசோக் பீல் மற்றும் கெட்டா ராம் ஆகியோரை கைது செய்யுமாறு கூறி பொது மக்களோடு சேர்ந்து சாலை மறியலில் ஈடுபாட்டார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறார்கள் .

மேலும் அவர்கள் கூறுகையில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா இல்லையா என்பது பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் தெரிய வருமென்றார்கள்

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories