திருமணத்திற்கு வந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை!

vankodumai
vankodumai

பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு மும்பையில் பேருந்துக்குள் 19 வயது பெண் ஒருவர் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர், அதே நேரத்தில் பஸ்ஸின் ஓட்டுநராக இருந்த இரண்டாவது குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தனர். அன்றிரவு அங்கு நடந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது அந்த பெண் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்ததால், அந்தப் பெண் அவர்களை சந்தேகிக்கவில்லை, அவர்கள் வழங்கிய குளிர்பானத்தை குடித்துள்ளார்’ என்று கார்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் போயர் கூறினார்.

மேலும் மயக்கமருந்து கலந்த குளிர்பானங்களை அவர்கள் கொடுக்க அந்த பெண்ணும் அறியாது குதித்துள்ள. பின்னர் அவர்கள் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் போதே அந்த பெண் அங்கையே மயக்கமடைந்துள்ளார். மற்றொரு நபருக்கு சொந்தமான பேருந்து அங்கு நின்று இருந்ததை தொடர்ந்து அதில் அந்த பெண்ணை ஏற்றிய இருவரும் பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

பின்னர் பாதி மயக்கம் தெளிந்த நிலையில் அந்த பெண்ணை ஒரு ஒதுக்குப்புறமாக போட்டு விட்டு அவரது மொபைல் போனை எடுத்து சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்த்துறை 19 வயது கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories