திருமணத்திற்கு வந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை!

vankodumai
vankodumai

பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு மும்பையில் பேருந்துக்குள் 19 வயது பெண் ஒருவர் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர், அதே நேரத்தில் பஸ்ஸின் ஓட்டுநராக இருந்த இரண்டாவது குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தனர். அன்றிரவு அங்கு நடந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது அந்த பெண் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்ததால், அந்தப் பெண் அவர்களை சந்தேகிக்கவில்லை, அவர்கள் வழங்கிய குளிர்பானத்தை குடித்துள்ளார்’ என்று கார்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் போயர் கூறினார்.

மேலும் மயக்கமருந்து கலந்த குளிர்பானங்களை அவர்கள் கொடுக்க அந்த பெண்ணும் அறியாது குதித்துள்ள. பின்னர் அவர்கள் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் போதே அந்த பெண் அங்கையே மயக்கமடைந்துள்ளார். மற்றொரு நபருக்கு சொந்தமான பேருந்து அங்கு நின்று இருந்ததை தொடர்ந்து அதில் அந்த பெண்ணை ஏற்றிய இருவரும் பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

பின்னர் பாதி மயக்கம் தெளிந்த நிலையில் அந்த பெண்ணை ஒரு ஒதுக்குப்புறமாக போட்டு விட்டு அவரது மொபைல் போனை எடுத்து சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்த்துறை 19 வயது கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories