நான்கு பெண் குழந்தைகளையும் குத்திக் கொன்ற தாய்!

murder-2-1
murder-2-1

ஹரியானாவில் ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் தன் நான்கு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் குர்ஷித். இவரது மனைவி ஃபர்மீனா. இவர்களுக்கு ஆறு, நான்கு, மூன்று மற்றும் ஒரு வயதில் நான்கு மகள்கள் உள்ளனர். இதனால் ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்துள்ளார் ஃபர்மீனா.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி புன்ஹானா பகுதியில் தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள குர்ஷித் சென்ற நிலையில் தனது நான்கு குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார் ஃபர்மீனா. அப்போது தனது குழந்தைகளை கத்தியால் வெட்டிய ஃபர்மீனா தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டுள்ளார்.

அன்று மாலை வீடு திரும்பிய குர்ஷித் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது நான்கு மகள்களும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மனைவி ஃபர்மீனா உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தியதில் ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஃபர்மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஃபர்மீனாவின் தொண்டை வெட்டப்பட்ட நிலையில் கடந்த நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories