நான்கு பெண் குழந்தைகளையும் குத்திக் கொன்ற தாய்!

murder-2-1
murder-2-1

ஹரியானாவில் ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் தன் நான்கு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் குர்ஷித். இவரது மனைவி ஃபர்மீனா. இவர்களுக்கு ஆறு, நான்கு, மூன்று மற்றும் ஒரு வயதில் நான்கு மகள்கள் உள்ளனர். இதனால் ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்துள்ளார் ஃபர்மீனா.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி புன்ஹானா பகுதியில் தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள குர்ஷித் சென்ற நிலையில் தனது நான்கு குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார் ஃபர்மீனா. அப்போது தனது குழந்தைகளை கத்தியால் வெட்டிய ஃபர்மீனா தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டுள்ளார்.

அன்று மாலை வீடு திரும்பிய குர்ஷித் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது நான்கு மகள்களும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மனைவி ஃபர்மீனா உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தியதில் ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஃபர்மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஃபர்மீனாவின் தொண்டை வெட்டப்பட்ட நிலையில் கடந்த நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories