December 5, 2025, 5:09 AM
24.5 C
Chennai

பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! காப்பாற்றிய பொதுமக்கள்!

man trying to kill wife in public place - 2025

பொது இடத்தில் மனைவியை கொல்ல முயன்ற கணவன். காப்பாற்றிய பொதுமக்கள்.

கம்மம் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்தது. பொது இடத்தில் மனைவியை கொல்லப் பார்த்த ஒரு நபரை பிடித்து உள்ளூர் மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

சிலக கோயலபாடு என்ற கிராமத்தைச் சேர்ந்த நவ்யாவும் நாகேஸ்வரராவும் தம்பதிகள். இவர்கள் இருவரின் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு சில நாட்களாக தகராறு நடந்து வருகிறது. அதனால் நவ்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவி மீது கோபம் வளர்த்துக்கொண்ட நாகேஸ்வரராவ் உள்ளூர் டிஎன்ஜிஓ காலனி அருகில் நவ்யாவை கொல்வதற்கு முயற்சித்தான். புதர்களுக்கு இடையே இழுத்துச் சென்று கழுத்தை முறித்துக் கொல்வதற்கு முயற்சித்தான். ஆனால் நவ்யா கூச்சலிட்டதால் உள்ளூர் மக்கள் எச்சரிக்கை அடைந்து நாகேஸ்வரராவு மீது கற்களை எறிந்து நவ்யாவை காப்பாற்றினார்கள்.

நாகேஸ்வரராவைப் பிடித்து போலீசாருக்கு செய்தி தெரிவித்தார்கள். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகேஸ்வர ராவை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தார்கள்.

சிகிச்சைக்காக நவ்யாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories