December 5, 2025, 12:37 PM
26.9 C
Chennai

காதலியுடன் ஜாலியா ஹோலி கொண்டாடிய காதலன்! துண்டாக்கி கண்டம் போட்ட உறவுக்காரர்கள்!

holi - 2025

தன்னுடைய காதலியோடு ஜாலியாக ஹோலி கொண்டாடிய காதலனை காதலியின் உறவினர்கள் வெட்டி கூறு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சம்பாலில் உள்ள மொராதாபாத்தில் உள்ள பிலாரியில் வசிக்கும் 21 வயது இளைஞன் தில்லியில் தையல்காரராக பணி புரிகிறார். அவர் சமீபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட தன்னுடைய சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். அதனால் உறவினர் வீட்டிற்கு வரும் சாக்கில் அவர் அந்த காதலியை பார்த்து அவரோடு ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாட வந்தார்.

ஹோலியன்று காதல் ஜோடி காதலியின் உடலில் ஹோலி பவுடர்களை கொட்டி, ஒருவருக்கொருவர் வண்ணம் அடித்து விளையாடியுள்ளார்.

murder
murder

இந்த காட்சியை அந்த பெண்ணின் உறவினர்கள் கண்டு விட்டனர். மனம் கொதித்து, கோபம் தலைக்கேறி அவர்கள் அனைவரும் அருவாளை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.

பின்னர் அவர்கள் அந்த இளைஞரை அதே இடத்திலே வெட்டி துண்டாக்கினர். பின்னர் துண்டிக்கப்பட்ட அவரின் உடலை ஒரு சாக்கு பையில் அடைத்து அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றனர். பிறகு பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை வெட்டி கொன்ற சிறுமியின் தந்தை உட்பட இரண்டு நபர்களை கைது செய்தனர். பின்னர் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories