காதலியுடன் ஜாலியா ஹோலி கொண்டாடிய காதலன்! துண்டாக்கி கண்டம் போட்ட உறவுக்காரர்கள்!

holi - 2026

தன்னுடைய காதலியோடு ஜாலியாக ஹோலி கொண்டாடிய காதலனை காதலியின் உறவினர்கள் வெட்டி கூறு போட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் சம்பாலில் உள்ள மொராதாபாத்தில் உள்ள பிலாரியில் வசிக்கும் 21 வயது இளைஞன் தில்லியில் தையல்காரராக பணி புரிகிறார். அவர் சமீபத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட தன்னுடைய சொந்த ஊரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.

மேலும் அந்த ஊரில் உள்ள ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். அதனால் உறவினர் வீட்டிற்கு வரும் சாக்கில் அவர் அந்த காதலியை பார்த்து அவரோடு ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாட வந்தார்.

ஹோலியன்று காதல் ஜோடி காதலியின் உடலில் ஹோலி பவுடர்களை கொட்டி, ஒருவருக்கொருவர் வண்ணம் அடித்து விளையாடியுள்ளார்.

murder
murder

இந்த காட்சியை அந்த பெண்ணின் உறவினர்கள் கண்டு விட்டனர். மனம் கொதித்து, கோபம் தலைக்கேறி அவர்கள் அனைவரும் அருவாளை எடுத்து கொண்டு அந்த இடத்திற்கு விரைந்து வந்தார்கள்.

பின்னர் அவர்கள் அந்த இளைஞரை அதே இடத்திலே வெட்டி துண்டாக்கினர். பின்னர் துண்டிக்கப்பட்ட அவரின் உடலை ஒரு சாக்கு பையில் அடைத்து அங்குள்ள குப்பை தொட்டியில் வீசி விட்டு சென்றனர். பிறகு பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் வழக்கு பதிந்து அந்த காதலனை வெட்டி கொன்ற சிறுமியின் தந்தை உட்பட இரண்டு நபர்களை கைது செய்தனர். பின்னர் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories