December 5, 2025, 1:45 PM
26.9 C
Chennai

அண்ணனும் தங்கையும் சேர்ந்த தந்தையைக் கொன்ற கொடூரம்!

murder - 2025

சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், தனது காதலனை திருமணம் செய்துக் கொள்ள மகளும் இணைந்து சொந்த தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சுனில் குமார் என்பவர் தனது மனைவி ஆஷா தேவி, மகன் அனுஜ் மற்றும் மகள் அல்பனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுனில் குமாரின் மகன் அனுஜ் தந்தையின் சொத்தை அடையவும், மகள் அல்பனா தன் காதலனை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். ஆனால் சுனில்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களின் வழிகளில் தடையாக இருக்கும் அவரை கொலை செய்ய சகோதர-சகோதரி முடிவு செய்தனர். இதனால் கடந்த மார்ச் 26 ம் தேதி இரவு சகோதரனும் சகோதரியும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.

இதனை தொடர்ந்து தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த சுனில் குமார் 20 லட்ச ரூபாய்க்கு சொத்தை விற்றுள்ளார் என்றும், அவரது குழந்தைகள் அதை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. அத்துடன் மகள் காதலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போலீஸின் தொடர் விசாரணையில் சொத்துக்கும், காதலுக்கும் தடையாக இருந்த சுனில் குமாரை மகன், மகள், நண்பர்கள் இணைந்து கொலையை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய இறந்தவரின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories