அண்ணனும் தங்கையும் சேர்ந்த தந்தையைக் கொன்ற கொடூரம்!

murder - 2026

சொத்துக்கு ஆசைப்பட்டு மகனும், தனது காதலனை திருமணம் செய்துக் கொள்ள மகளும் இணைந்து சொந்த தந்தையை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் சுனில் குமார் என்பவர் தனது மனைவி ஆஷா தேவி, மகன் அனுஜ் மற்றும் மகள் அல்பனாவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சுனில் குமாரின் மகன் அனுஜ் தந்தையின் சொத்தை அடையவும், மகள் அல்பனா தன் காதலனை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். ஆனால் சுனில்குமார் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களின் வழிகளில் தடையாக இருக்கும் அவரை கொலை செய்ய சகோதர-சகோதரி முடிவு செய்தனர். இதனால் கடந்த மார்ச் 26 ம் தேதி இரவு சகோதரனும் சகோதரியும் அவர்களது நண்பர்களுடன் இணைந்து கொடூரமாக அடித்து கொலை செய்தனர்.

இதனை தொடர்ந்து தங்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என தங்களை பாதுகாத்துக் கொள்ள போலீஸில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த சுனில் குமார் 20 லட்ச ரூபாய்க்கு சொத்தை விற்றுள்ளார் என்றும், அவரது குழந்தைகள் அதை விரும்பவில்லை என்பது தெரியவந்தது. அத்துடன் மகள் காதலுக்கும் அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

போலீஸின் தொடர் விசாரணையில் சொத்துக்கும், காதலுக்கும் தடையாக இருந்த சுனில் குமாரை மகன், மகள், நண்பர்கள் இணைந்து கொலையை செய்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய இறந்தவரின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories