December 5, 2025, 7:49 PM
26.7 C
Chennai

மருத்துவமனையில் இடமில்லை என்றால் தந்தையைக் கொன்று விடுங்கள்: மகன் வெளியிட்ட வீடியோ!

son - 2025

மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை எனில் அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள் என மகன் ஒருவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சம் பேர் வரை புதிதாக நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதில் மகாராஷ்டிரா மாநிலம் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தின் சந்திராபூர் பகுதியை சேர்ந்தவர் சாகர் கிஷோர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கும் நோக்கில் மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளை நாடி உள்ளார்.

இருந்தாலும் அவர் அணுகிய மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் காலியாக இல்லாத காரணத்தினால் தனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்க முடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில்தான் தனது தந்தையை ஆம்புலன்ஸில் வைத்துக் கொண்டு தனது நிலையை காணொளி மூலம் பகிர்ந்துள்ளார்.

‘அப்பாவை ஆக்ஸிஜன் உதவியுடன் ஆம்புலன்ஸில் வைத்துள்ளேன். எந்த மருத்துவமனையிலும் படுக்கை வசதி காலியாக இல்லை என சொல்லிவிட்டார்கள். என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதனால் தான் இதனை சொல்கிறேன். மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை எனில் அப்பாவை ஊசி போட்டு கொன்று விடுங்கள். எனக்கு வேறு வழியில்லை’ என உருக்கத்துடன் தனது நிலையை பகிர்கிறார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories