இசைக் கலைஞர் மரணம்! பிரதமர் இரங்கல்!

Rajan mishra
Rajan mishra

பிரபல கிளாசிக்கல் பாடகர் ராஜன் மிஸ்ரா(70) காலமானார். கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

கொரோனா காரணமாக ஆபத்தான நிலையில் நேற்று அவர் தில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய பிரச்சனைகள் இருந்ததால் கடும் அவதிக்கு உள்ளானார். இதில் அவர் இதயக்கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

1978ம் ஆண்டு இலங்கையில் தனது முதல் நிகழ்ச்சியை தொடங்கினார். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, இங்கிலாந்து, சிங்கப்பூர், கத்தார், பங்களாதேஷ், யு.எஸ்.எஸ்.ஆர்.

Rajan mishra 1
Rajan mishra 1

நாடுகளில் தனது இசை நிகழ்ச்சியை நடத்தியவர் ராஜன் மிஸ்ரா. 2007ம் ஆண்டும் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்’விருது வழங்கி கவுரவித்தது.

ராஜன் மிஸ்ராவின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி,”கிளாசிக்கல் பாடும் உலகில் தனது அழியாத அடையாளத்தை விட்டு வெளியேறிய பண்டிட் ராஜன் மிஸ்ராவின் சோகம் மிகவும் வருத்தமாக உள்ளது” என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ”பனாரஸ் கரானாவுடன் மிஸ்ராவின் தொடர்பு கலை மற்றும் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ”பிரபல கிளாசிக்கல் பாடகர் பண்டிட் ராஜன் மிஸ்ராவின் மறைவு பற்றிய செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.

ராஜன் மிஸ்ரா காலமானது கலை மற்றும் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். எனது இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்”என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories