கொரோனா: களமிறங்கிய ட்ரோன்!

dron 1
dron 1

இந்தியாவில் கொரோனா இரண்டாம் பரவல் கோர தாண்டவம் ஆடிவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. நாளொன்றுக்கு உயிரிழப்பு நான்காயிரத்தை நெருங்கி வருகிறது.

மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே இரண்டாம் அலையின் தீவிரத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுள்ள நிலையில், மூன்றாம் அலையைத் தாங்குவார்களா என்ற பீதி எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிதீவிரமாக உள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இச்சூழலில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோவுக்கு அருகே ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி இருக்கிறது.

இப்பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 30 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கொருவர் உதவும் சூழல் இல்லாமல் போயுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் மருத்துவப் பொருள்களையும் வழங்க புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

அதற்காக ஆளில்லாம சிறிய ரக விமானமான ட்ரோன்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். இதற்காக சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், “குடியிருப்பில் வசிக்கும் இஸ்ரோ ஊழியர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் காய்கறிகளை வழங்கவும், அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சோதனை ஓட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. விதமாக ட்ரோன்கள் செயல்படுகின்றன” என்றார். இந்த முயற்சி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. தற்போது இதே நிறுவனத்துடன் கர்நாடக மாநில அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவப் பொருள்களைக் கொண்டுசெல்லவும், கிருமிநாசினி தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ட்ரோன் செயல்பாட்டை கர்நாடகா நடைமுறைக்குக் கொண்டு வரவிருக்கிறது. இது நல்ல பலனளிக்கும் பட்சத்தில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories