December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

கொரோனா டெஸ்ட் பண்ணனும்.. வீட்டில் நுழைந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு!

corona-test
corona-test

கொரானா டெஸ்ட் எடுக்க வந்திருப்பதாக பொய் சொல்லி ஒரு மூதாட்டியிடம் 3 லட்சம் நகைகளை கொள்ளையடித்த பெண்ணை தேடி வருகின்றனர் .

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 74 வயதான சுவாதி பாட்டீல் என்ற பெண் தன்னுடைய 9 வயதான பேரனுடன் வீட்டில் தனியாக இருந்தார் .அப்போது அவரின் கணவர் மற்றும் மகன் ,மருமகள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர்

அப்போது அந்த பெண் தனியாக இருப்பதையறிந்த ஒரு சுகாதார பணியாளர் வேடமிட்ட ஒரு 35வயதான பெண் அந்த வீட்டிற்கு வந்தார் .
அவர் அந்த ஸ்வாதியிடம் தான் இங்கு யாருக்காவது கொரானா இருக்கிறதா என்று டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன் என்றார்.

அதை உண்மையென்று நம்பிய அந்த மூதாட்டி அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்து அமர சொன்னார் அப்போது அந்த பெண் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கேட்டார் அப்போது அந்த ஸ்வாதி தண்ணீர் எடுக்க சென்றார். அந்த நேரத்தில் அந்த பெண் ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்திவிடுவதாக மிரட்டினார் அதை பார்த்து பயந்த அந்த பெண் அமைதியானார்.

பின்னர் அந்த பெண் அந்த பாட்டியின் கழுத்திலிருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றார் அவற்றின் மதிப்பு 3.10 லட்சம் என்று கூறினார்கள். அதன் பிறகு இந்த கொள்ளை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது

போலீசார் விரைந்து வந்து அந்த கொள்ளையடித்து சென்ற பெண் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர் அந்த பெண்ணை கைது செய்ய வொர்லி போலீசார் தனி குழுக்களை அமைத்துள்ளனர். அந்தப் பெண்ணும் அவரது பேரனும் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் கூறினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories