December 6, 2025, 1:10 PM
29 C
Chennai

காற்றோட்டமான முழுகவச உடை! மும்பை இளைஞர் கண்டுபிடிப்பு!

Nihal Singh Adarsh
Nihal Singh Adarsh

கொரோனா வார்டுகளில் பணிப்புரியும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு சவாலாக இருப்பது பிபிஇ கிட் எனப்படும் முழுகவச உடை.

பணிக்கு செல்லும்போது முழுகவச உடையை அணிந்தால் அதன்பின்னர் நீர் ஆகாரம், உணவு எடுத்துக்கொள்ள முடியாது, கழிவறை செல்ல முடியாது, உடல் முழுவதும் ஈரமாகி வியர்க்கும் போன்ற பல்வேறு அவதிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆனால் முழுகவச உடையை அணிந்தால் கொரோனா வார்டுக்குள் தைரியாக சென்று பணிபுரிய முடியும். இதனால் மருத்துவர்களும், செவிலியர்களும் இதனை தாங்கிக்கொண்டு கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

ppe kit
ppe kit

ஆனால் தற்போது மும்பையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர்கள் இதில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மீண்டும் வரும் வகையில் எளிய கருவி ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

பொறியியல் மாணவரான நிஹால் சிங் ஆதர்ஷ் என்ற மாணவர்கள் முழுகவச உடைக்குள் காற்று புகும் வகையில் சிறிய அளவிலான விசிறியை கண்டுபிடித்துள்ளார்.

ppe kit2
ppe kit2

அந்த மாணவரின் தாயார் மருத்துவர் ஆவார். தனது தாய் போன்று அனைத்து மருத்துவர்களும் பெரும் சிரத்தை போக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இக்கருவியை கண்டுபிடித்துள்ளார். கோவ்-டெக் என்று பெயரிடப்பட்ட, கச்சிதமான மற்றும் மலிவான கண்டுபிடிப்பு என்பது பிபிஇ கருவிகளுக்கான காற்றோட்டம் அமைப்பாகும்.

இது கொரோனா எதிரான போரில் சுகாதார ஊழியர்களுக்கும் மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கிறது. முழு கவச உடையின் மீது இந்த விசிறியை அணிவதன் மூலம், விசிறியின் கீழ் அமர்ந்திருப்பதைப் போன்று உணரமுடியும். இது சுற்றியுள்ள காற்றை எடுத்து, அதை வடிகட்டி, முழு கவச உடைக்குள் தள்ளுகிறது. இதனால் தனது உடல்நிலை காற்றோட்டமான சூழலில் இருப்பது போன்று உணரமுடியும்.

ppe kit 1
ppe kit 1

பொதுவாக, காற்றோட்டம் இல்லாததால், முழு கவச உடையால் வெப்பமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்; எங்கள் தீர்வு இந்த சங்கடமான அனுபவத்திலிருந்து வெளியேற ஒரு வழியை இக்கருவி வழங்குகிறது, உள்ளே ஒரு நிலையான காற்று ஓட்டத்தை உருவாக்குவதன் மூலம். இது 100 விநாடிகளின் இடைவெளியில் பயனருக்கு புதிய காற்றை வழங்குகிறது.

இதன் விலை வெறும் ரூ.5,500 என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளுக்கு இக்கருவி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அணைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கும்போதும் மருத்துவர்கள், செவிலியர்கள் பெரும் பயன்அடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories