December 23, 2025, 3:08 AM
22.7 C
Chennai

அட இப்பெல்லாம் அடிக்கடி நடக்குது.. புதைத்தவர் வீடு வந்ததால் அதிர்ச்சி!

girijamma
girijamma

கொரோனா தொற்றால் இறந்ததாகக் கூறி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வீட்டுக்கு வந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜக்கய்யாபேட்டை பகுதியைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கிரிஜம்மா. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி சேர்க்கப்பட்டார்

.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 12-ம் தேதி அவர் உயிரிழந்துவிட்டதாக, உறவினர்களுக்குத் தகவல் அளித்த மருத்துவமனை நிர்வாகம், உடலை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

girijamma andra
girijamma andra

இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி, கிரிஜம்மா உடல் அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மறுநாள் கிரிஜம்மாவின் மறைவை முன்னிட்டு உறவினர்கள் பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், கிரிஜம்மா வீட்டிற்கு வந்துள்ளார். இதனைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றிலிருந்து தாம் குணமடைந்து வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, கிரிஜம்மா இறந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தவறான தகவல் அளிக்கப்பட்டு, வேறொரு உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

Topics

பஞ்சாங்கம் டிச.23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பரமன் அளித்த பகவத் கீதை(3): ஸ்திதபிரக்ஞன் யார்?

பகுதி 3: ஸ்திதபிரக்ஞன் யார்?பலர் துறவிகளிடம் சென்று, அல்லது மகான்களிடம்...

பஞ்சாங்கம் டிச.22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும்.அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

When a Child Wept and Music Stood Still: A December Twilight at Narada Gana Sabha

A subtle assertion lay beneath the surface. After a stirring Nrusimha-themed piece in Mohanam, the brothers spoke of the inseparability of sahityam and bhakti—a quiet but firm rejoinder

சபரிமலை வருபவர்களுக்கு இன்று முதல் பாரம்பரிய ‘சத்யா’ உணவு தொடக்கம்!

ஞாயிற்றுக்கிழமை முதல் சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தின் பாரம்பரிய உணவாக மதியம் சத்யா பரிமாறத் தொடங்கப்பட்டுள்ளது.

பரமன் அளித்த பகவத் கீதை! தொடர் – 2

பகவத் கீதை : எனது தந்தையார் மறைதிரு வைத்தீஸ்வரன்முனவர் கு.வை.பால சுப்பிரமணியன்பகவத்கீதை...

பஞ்சாங்கம் டிச.21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories