41 ஆண்டுகளுக்குப் பின் பெற்ற ‘ஹாக்கி’ வெற்றி: ஒலிம்பிக்கில் இன்று… இந்தியா!

olympic banner kvb
olympic banner kvb

டோக்கியோ ஒலிம்பிக் இன்றைய (05.08.2021) போட்டி முடிவுகள்

மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா ரஷ்யாவின் சவூர் உகுவேவை எதிர்த்து ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் தொல்வியுற்றார். அதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

மல்யுத்த வீரர் தீபக் புனியாவுக்கு சான் மரினோவின் மைல்ஸ் அமினேவுக்கு எதிரான ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ போட்டியில் தோவியுற்று தனது வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்தார். தீபக் கடைசி 10 வினாடிகளில் போட்டியை இழந்தார். இல்லையெனில் கூட அவர் தனது எதிராளியை எதிர்த்து 4-5 க்கு பின்னால் இருந்தார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது, வரலாற்றை மீண்டும் எழுதியது, மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் காண்போரை மிகப் பதட்டத்தில் நாற்காலி நுனிக்கு கொண்டு வந்தது. போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடைசி மூன்று நிமிடங்கள் மைதானத்தில் மிகவும் பதட்டமாக இருந்தது. அப்போது இந்தியா 5-4 என முன்னிலையில் இருந்தது. ஆனால் ஆட்டம் முடிவதற்கு ஆறு வினாடிகளுக்கு முன்பு ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. ஆனால் இந்திய கோல் காப்பாளர் ஸ்ரீஜேஷ் பெனால்டி ஸ்ட்ரோக்கைத் தடுத்தார். இதனால் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதக்கத்தை, வெண்கலப் பதக்கத்தை வென்றது.

53 கிலோ காலிறுதி மல்யுத்தப் போட்டியில் பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவினால் வினேஷ் போகட் தோல்வியை சந்தித்தார். போகட் (தங்கல் திரைப்படம் இந்த போகட் சகோதரிகளின் வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பார்கள்) பதக்கம் பெறக்கூடியவராகக் கருதப்பட்டார். எனவே அவரது தோல்வி ஏமாற்றம் அளித்தது.

இளம் அன்ஷு மாலிக் ரஷ்யாவின் வலேரியா கோப்லோவாவிடம் 1-5 என்ற கணக்கில் தனது மறுசுழற்சி மல்யுத்தப் போட்டியை இழந்து 57 கிலோ போட்டியில் இருந்து விலகினார்.

பெண் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் இரண்டாவது சுற்றுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் (ஆனால் மற்ற இரண்டு வீரர்களுடன்) உள்ளார். இப்போது அவர் மற்றொரு பதக்கத்திற்கான மற்றொரு நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். மற்ற கோல்ப் வீராங்கனை தீக்ஷா தாகர் 53ஆவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Topics

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Entertainment News

Popular Categories