41 ஆண்டுகளுக்குப் பின் பெற்ற ‘ஹாக்கி’ வெற்றி: ஒலிம்பிக்கில் இன்று… இந்தியா!

olympic banner kvb
olympic banner kvb

டோக்கியோ ஒலிம்பிக் இன்றைய (05.08.2021) போட்டி முடிவுகள்

மல்யுத்த வீரர் ரவிக்குமார் தஹியா ரஷ்யாவின் சவூர் உகுவேவை எதிர்த்து ஆண்கள் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் போட்டியில் தொல்வியுற்றார். அதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

மல்யுத்த வீரர் தீபக் புனியாவுக்கு சான் மரினோவின் மைல்ஸ் அமினேவுக்கு எதிரான ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ போட்டியில் தோவியுற்று தனது வெண்கலப் பதக்க வாய்ப்பை இழந்தார். தீபக் கடைசி 10 வினாடிகளில் போட்டியை இழந்தார். இல்லையெனில் கூட அவர் தனது எதிராளியை எதிர்த்து 4-5 க்கு பின்னால் இருந்தார்.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கத்தை வென்றது, வரலாற்றை மீண்டும் எழுதியது, மிகவும் விறுவிறுப்பான ஆட்டம் காண்போரை மிகப் பதட்டத்தில் நாற்காலி நுனிக்கு கொண்டு வந்தது. போட்டியில் ஜெர்மனியை 5-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

கடைசி மூன்று நிமிடங்கள் மைதானத்தில் மிகவும் பதட்டமாக இருந்தது. அப்போது இந்தியா 5-4 என முன்னிலையில் இருந்தது. ஆனால் ஆட்டம் முடிவதற்கு ஆறு வினாடிகளுக்கு முன்பு ஜெர்மனிக்கு ஒரு பெனால்டி கார்னர் வழங்கப்பட்டது. ஆனால் இந்திய கோல் காப்பாளர் ஸ்ரீஜேஷ் பெனால்டி ஸ்ட்ரோக்கைத் தடுத்தார். இதனால் இந்தியா 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பதக்கத்தை, வெண்கலப் பதக்கத்தை வென்றது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

53 கிலோ காலிறுதி மல்யுத்தப் போட்டியில் பெலாரஸின் வனேசா கலாட்ஜின்ஸ்காயாவினால் வினேஷ் போகட் தோல்வியை சந்தித்தார். போகட் (தங்கல் திரைப்படம் இந்த போகட் சகோதரிகளின் வாழ்க்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பார்கள்) பதக்கம் பெறக்கூடியவராகக் கருதப்பட்டார். எனவே அவரது தோல்வி ஏமாற்றம் அளித்தது.

இளம் அன்ஷு மாலிக் ரஷ்யாவின் வலேரியா கோப்லோவாவிடம் 1-5 என்ற கணக்கில் தனது மறுசுழற்சி மல்யுத்தப் போட்டியை இழந்து 57 கிலோ போட்டியில் இருந்து விலகினார்.

பெண் கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் இரண்டாவது சுற்றுக்கு பிறகு இரண்டாவது இடத்தில் (ஆனால் மற்ற இரண்டு வீரர்களுடன்) உள்ளார். இப்போது அவர் மற்றொரு பதக்கத்திற்கான மற்றொரு நம்பிக்கை அளிப்பவராக உள்ளார். மற்ற கோல்ப் வீராங்கனை தீக்ஷா தாகர் 53ஆவது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories