April 29, 2025, 1:23 AM
29.6 C
Chennai

முதல் டெஸ்ட்: நன்றாகவே விளையாடியது இந்தியா!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் கான்பூர்
முதல்நால் ஆட்டம்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் விடாட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோர் ஆடவில்லை. கே.எல். இராகுல் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார்.

ரஹானே அணித்தலைவர், புஜாரா அணியின் துணைத்தலைவர்; அஷ்வின், ஜதேஜா இருவரும் சுழல்பந்து வீச்சாளராகத் தேர்வாகி விட்டார்கள்; மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் என முடிவானதால் அக்சர் படேல் அணிக்குள் வந்துவிட்டார்.

வேகப்பந்து வீச்சாளர்களாக இஷந்தும் உமேஷும் தேர்வாகினர். மீதமுள்ள நாங்கு வீரர்களில் இருவர் தொடக்க ஆட்டக்காரர்கள்; மயங்க் அகர்வாலும், ஷுப்மன் கில்லும் தேர்வாகினர். விக்கட் கீப்பர் விருத்திமான் சாஹா. ஆகவே பதினோராவது ஆட்டக்காரர், ஒரு பேட்டராக இருக்கவேண்டும். அது சூர்யகுமார் யாதவ்வா, ஷ்ரேயாஸ் ஐயரா என்பதில் ஷ்ரேயாஸ் என முடிவானது. அவர் இன்று முதல் முறையாக விளையாடுகிறார்.

பூவாதலையா வென்று இந்திய அணி மட்டையாடத் தீர்மானித்தது. டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 90 ஓவர் விளையாட வேண்டும். குறைந்த பட்சம் பேட்டிங் செய்யும் அணி 275 ரன் எடுக்க வேண்டும். எடுத்தால் அவர்கள் நன்றாக விளையாடியிருக்கிறார்கள் எனக் கொள்ளலாம். இந்திய அணி 84 ஓவர் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 258 ரன் எடுத்திருக்கிறார்கள். இது அவர்கள் நன்றாக விளையாடியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

ALSO READ:  IPL 2025: அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்த அபிஷேக் சர்மா!

மாயங்க் அகர்வால் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 13 ரன் எடுத்தார். ஷுப்மன் கில் 30 ஓவர்கள் ஆடினார். அவர் 93 பந்துகளைச் சந்தித்து 52 ரன்கள் எடுத்தார். புஜாரா 30 ஓவர்கள் விளையாடி 26 ரன் எடுத்தார். ரஹானே 19 ஓவர்கள் விளையாடி 35 ரன் எடுத்தார். 38ஆவது ஓவரில் விளையாட வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 50 ஓவரில் விளையாட வந்த ரவீந்தர் ஜதேஜாவும் ஆட்டமிழக்காமல் ஆடிவருகின்றனர்.

இன்று ஆட்டநேர இறுதியில் ஷ்ரேயாஸ் 75 ரன்னுடனும் ஜதேஜா 50 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கட்டுக்கு இதுவரை 113 ரன் சேர்த்துள்ளனர். நியூசிலாந்து அணியின் ஜமீசன் மூன்று விக்கட்டுகள் எடுத்துள்ளார்.

நாளை இரண்டாம் நாள் ஆட்டம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 29- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

Entertainment News

Popular Categories