நகர்ந்த புயல்; தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை!

cyclone in arabic sea - 2026
#image_title

முனைவர் கு.வை.பா.,வின் வானிலை அறிக்கை, 09.06.2023, 1315 மணி அளவில்.

அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் அதிதீவிரப் புயல் “பிபோர்ஜாய்” கோவாவிற்கு மேற்கே சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு நோக்கி நகர்ந்தால் இந்தியப் பகுதிகளில் மழை குறையும்.

அதே சமயம் கிழக்கு நோக்கி நகர்ந்தால் தென்மேற்குப் பருவமழை தீவிரமடையும். ஆயினும் கணினி வழிகாட்டல்கள் இன்னமும் இந்த “பிபோர்ஜாய்” புயலின் பாதையை தெளிவாகக் கணித்துக் காட்ட முடியவில்லை.

இச்சமயத்தில் வங்கக் கடலில் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் இருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலிவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தோன்றியுள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைய இது உதவும்.

கேரளத்தில் நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்திருக்கிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியிl 08.06.2023 காலை 0830 மணி முதல் 09.06.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

ALSO READ:  எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) 11;
RSCL-2 கஞ்சனூர், RSCL-2 நெமூர் (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 5;
விழுப்புரம் (விழுப்புரம்) 4;
Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி) தலா 3;
RSCL-3 செம்மேடு, RSCL-3 ஆனந்தபுரம், RSCL-2 கேதார் (விழுப்புரம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), சின்னக்கலாறு (கோவை), வாலாஜா (இராணிப்பேட்டை), குன்னூர் (நீலகிரி) தலா 2;
பாரூர், ஊத்தங்கரை, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூர்), கலவாய் பொதுப்பணித்துறை, ஆற்காடு (இராணிப்பேட்டை), போளூர், ஜமுனாமரத்தூர், கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-2 சூரப்பட்டு, RSCL வல்லம், RSCL-3 வளத்தி, RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), கொடிவேரி (ஈரோடு) தலா 1.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories