திருப்பதி செல்லும் ரயில்கள் ‘இந்த நாட்களில்’ எல்லாம் ரத்து!

1744995 central - 2026

சென்னை திருப்பதி செல்லும் ரயில்கள் இந்த நாட்களில் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது…

சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.50 மணி மற்றும் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் ரயில்கள் (எண்கள் 06727,16203), மறுமாா்க்கமாக திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.35 மணி மற்றும் காலை 6.25 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் (எண்கள் 06728,16204) இன்று முதல் ஆக.10 -ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்த தேதிகளில் அரக்கோணம் – திருப்பதி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலும் (எண்கள் 06753, 06754) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விரைவு ரயில்கள்: திருப்பதி – புதுச்சேரி விரைவு ரயில் (எண்கள் 16111/16112), ஜூலை 12 முதல் ஆக.11-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். மீண்டும் ரேணிகுண்டாவிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி சென்றடையும்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில்கள் (எண்கள் 16057/16058 மற்றும் 16054/16053) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.10-ந் தேதி வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். பின்னா் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேலும், விழுப்புரம் – திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள் 16854/ 16853) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.10-ந் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படும். பின்னா் காட்பாடியிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்றடையும்.

ராமேசுவரம் – திருப்பதி இடையே வாரம் மூன்று முறை இயக்கப்படும் விரைவு ரயில் (எண்கள்: 16780/16779) நாளை (13-ந் தேதி) முதல் ஆக.10-ந் தேதி வரை பாகாலாவுடன் நிறுத்தப்படும். பின்னா் பாகாலாவிலிருந்து புறப்பட்டு ராமேசுவரம் சென்றடையும்.

காக்கிகூடா – மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (எண்கள் 07191/07192) இன்று (புதன்கிழமை) முதல் ஆக.9-ந் தேதி வரை திருப்பதி, சித்தூா் வழியாக செல்வதற்கு பதிலாக மேலபாக்கம் வழியாக இயக்கப்படும்.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories