கிழக்கு கரீபியன் தீவில் நீரவ் மோடி! குடியுரிமை கேட்டு விண்ணப்பம்?

புது தில்லி:

இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேட்டில் ஏமாற்றி வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் நீரவ் மோடி, அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கிறார் என்று மும்பை மிரர் இதழில் கூறப்படுகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடிக்கு கடன் ஏய்ப்பு மற்றும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ள நிலையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். அவருக்குச் சொந்தமான பல இடங்களில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நீரவ்வின் பாஸ்போர்ட் சனிக்கிழமை முடக்கப் பட்டது. அவர் தேடப் படும் நபராக, இப்போது மத்திய அரசால் தீவிரமாக தேடப் பட்டு வருகிறார்.

Nirav Modi with models - 2026

நீரவ் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகக் கூறப் பட்ட நிலையில், அவர் மேற்கு இந்திய தீவுகளில் உள்ளார் என்று கூறப்படுகிறது. மேற்கு இந்தியத் தீவுகளில் ஒன்று செயின்ட் கீட்ஸ். இங்குதான் நீரவ் தற்போது குடியேற இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை ஏற்கெனவே செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடனேயே அவரது குடும்பத்தினரும் சேர்ந்து குடியேறவுள்ளனராம்.

நீரவ் ஏற்கெனவே அங்கு பலமுறை சென்று இருக்கிறார். இரண்டு வாரம் முன்பு அங்கு கடைசியாக சென்றிருந்தபோது, அங்கு வீடு வாங்கும் ஏற்பாடுகளையும் செய்தாராம். தற்போது அங்கு குடும்பத்துடன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு கரீபியனைச் சேர்ந்த சில்வன் செயிண்ட் கீட்ஸ் தீவில், அந்நாட்டு நாணய மதிப்பில் ஒன்றரை கோடிக்கும் அதிகமான முதலீட்டுடன் தொழில் நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இதை வைத்து அவர் எளிதாக குடியுரிமை பெற்றுவிடலாம் என்று முயற்சி செய்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories