ஓணம், சதுர்த்தி சிறப்பு ரயில்கள்; ராஜபாளையம் வழியாக ‘தாம்பரம்- கொச்சுவேலி’!

railway news - 2026
#image_title

விநாயக சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகை விடுமுறைக்காக விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக இரண்டு ஏ/சி சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில்-1

வண்டி எண்:06035
தாம்பரத்தில் இருந்து.. 06.09.2024 முதல் 20.09.2024 வரை வெள்ளிக்கிழமைகளில் 3 சேவைகள்
தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில வெள்ளி
தாம்பரம் புறப்பாடு 19.30.கொச்சுவேலி வருகை: 11.30(சனி)

வண்டி எண்:06036
கொச்சுவேலியில் இருந்து … 07.09.2024 முதல் 21.09.2024 வரை சனிக்கிழமைகளில்.. 3 சேவைகள்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் சனிக்கிழமை
கொச்சுவேலி புறப்பாடு 15.35 தாம்பரம் வருகை: 07.35(ஞாயிறு)

சிறப்பு ரயில்-2

வண்டி எண்:06153
தாம்பரத்தில் இருந்து.. 08.09.2024 முதல் 22.09.2024 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் 3 சேவைகள்
தாம்பரம்-கொச்சுவேலி சிறப்பு ரயில்
இயக்க நாள்: ஞாயிறு
தாம்பரம் புறப்பாடு: 21.4
கொச்சுவேலி வருகை: 13.40(திங்கள்)

வண்டி எண்:06154
கொச்சுவேலியில் இருந்து … 09.09.2024 முதல் 23.09.2024 வரை திங்கட்கிழமைகளில்.. 3 சேவைகள்
கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில்
இயக்க நாள்: திங்கள்
கொச்சுவேலி புறப்பாடு: 15.35.தாம்பரம் வருகை:*
07.35(செவ்வாய்) 3 அடுக்கு ஏ/சி எக்கானமி 14 பெட்டகள் இணைப்பு
முன்பதிவில்லா பெட்டிகள் கிடையாது.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

முன்பதிவு நாளை(04.09.24/புதன்) காலை 08.00 மணிக்கு துவங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Topics

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories