January 26, 2025, 5:03 PM
28.9 C
Chennai

நீட் தேர்வு தொடங்கியது: வெளி மாநிலங்களில் எழுதுபவர்கள் சுமார் 1500 பேர்!

மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தகுதித் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதற்கான தேர்வு இன்று காலை துவங்கியது. இந்தத் தேர்வு எழுதுவதற்காக தமிழக மாணவர்கள் 1500 பேர் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, நாடு முழுவதும் “தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு” எனும் “நீட்” தகுதித் தேர்வு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இரண்டாவது ஆண்டாக இந்த முறை நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று காலை தொடங்கியது.

சி.பி.எஸ்.இ நடத்தும் இந்தத் தேர்வை, நாடு முழுவதும் 13,26,725 பேர் எழுதுகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் இவர்களுக்கு 10 நகரங்களில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 பேருக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய1,500 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று