பொதுப்பணித் துறை ஊழல்: முதல்வர் மருமகன் கைது

Published:

01 May 10 arvind kejriwal - 2026டெல்லி பொதுப்பணித்துறையில் ஊழல் செய்த குற்றத்திற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரவாலின் மருமகன் வினாய் பன்சல் என்பவரை ஊழல் தடுப்பு துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் தனது தந்தையின் ரேணு கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் பொதுப்பணித்துறையில் ஊழல் செய்துள்ளதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img