முதல்வர் பதவிக்கு முண்டியடிக்கும் குமாரசாமி; அப்பாவைப் போல் தப்பாமல் போடும் கணக்கு!

deve gowda kumarasamy - 2026

பெங்களூர்: இரட்டை இலக்கத்தில் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நாட்டின் 11வது பிரதமராக 96 ஜூன் 1 முதல் 97 ஏப்.21 வரை இருந்த தேவ கௌடாவின் கணக்கைப் போல், இப்போது மகன் குமாரசாமியும் ஒரு கணக்கு போடுகிறார்.

96 நாடாளுமன்றத் தேர்தலின் போதும் பாஜக., காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் சார்பில், ஆனால் காங்கிரஸ் ஆதரவு அளிக்க பிரதமர் பதவி ஏற்றார் தேவகௌட. ஆனால் காங்கிரஸ் எக்காலத்திலும் தாங்கள் அதிகாரப் பதவியில் இல்லாமல் அடுத்தவருக்கு முட்டுக் கொடுத்து ஓட்டாத கட்சி என்பதால், அப்போதைய தேவைக்கு இந்தக் கூத்தை ஆதரித்தது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அதன் சாயம் வெளுத்தது.

அதுபோல், இப்போதும் காங்கிரஸ் பதவியில் இருந்து வெளியில் வந்தாலும், அது இப்போதும் 77 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றிருக்கும் பட்சத்தில் தங்களை விட பாதிக்கும் குறைவான எம்.எல்.ஏ.க்களைக் கையில் வைத்திருக்கும் குமாரசாமிக்கு, வேறு வழியில்லாமல் ஆதரவு அளித்தாலும், அது நிச்சயம் நீடிக்காது என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்து.

இப்போது குமார சாமி அதனை மீண்டும் முயற்சி செய்து பார்க்கவுள்ளார். கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க நேரம் கேட்டு குமாரசாமி ஆளுநர் மாளிகைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

பிப்ரவரி 2006 முதல் 2007 அக்டோபர் வரை பாஜக ஆதரவுடன் முதல்வராக இருந்தவர் குமாரசாமி. நீ பாதி நான் பாதி என்று ஆளுக்குப் பாதி காலம் ஆட்சி செய்வோம் என்று பாஜக.,வுடன் கூட்டணி வைத்தார். ஆனால் பேசியது பேசியபடி நடந்துகொள்ளவில்லை. அதனால் ஆட்சி இழக்க வேண்டிவந்தது.

தற்போது காங்கிரஸ் ஆதரவுடன், கர்நாடகாவில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோருகிறார் குமாரசாமி. மேலும், 2 சுயேச்சை வேட்பாளர்கள் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்ற 2 வேட்பாளர்கள் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துணை முதல்வர் பதவியும் மேலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 20பேருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கவுள்ளதாக பேசப்பட்டுள்ளதாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories