ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார் எடியூரப்பா!

yeddyurappa - 2026

தனிப் பெரும் கட்சியாக பாஜக., உருவெடுத்துள்ளதால், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்தித்தார் பி.எஸ்.எடியூரப்பா.

இன்று மாலை 5 மணி அளவில் ஆளுநர் மாளிகை வந்த அவர், ஆளுநர் வஜுபாய் ருதாபாய் வலாவைச் சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனக்கு பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வாய்ப்பு அளிக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

பெருபான்மை ஆதரவை நிரூபிக்க எடியூரப்பாவுக்கு 7 நாள் அவகாசம் கொடுத்துள்ளதாகவும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனிப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று மாலை ஆளுநரை சந்தித்தார் பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா!

வெற்றிக் கோட்டை தொட்டுவிட்ட நிலையில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கோட்டை விட்டு விடக்கூடாது என பாஜக மூத்த தலைவர்கள் பெங்களூருவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். முடிந்தால் எதிர் அணியை உடைப்பது, முடியவில்லை என்றால் எதிர் அணியில் உள்ள சிலரை ராஜினாமா செய்ய வைப்பது போன்ற திட்டங்கள் பரபரப்பாக பேசப்படுகிறது.

குதிரை பேரம் பேச வாய்ப்புள்ளதால் தங்கள் வெற்றி வேட்பாளர்கள் விலை போய்விடாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.

1 COMMENT

  1. நாடு முன்னேற மீண்டும் காங்கிரஸ் எங்குமே வரக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories