December 5, 2025, 9:25 PM
26.6 C
Chennai

விமானநிலையம் செல்ல காரில் ஏறிய இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த ஓட்டுநர் கைது

ola bangalore car - 2025

பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது பெண் ஆர்கிடெக்ட் கடந்த 1ம் தேதி கோடிஹல்லியில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல ஓலா கார் புக் செய்தார். அதிகாலை 2 மணிக்கு அவர் மும்பைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார்.

காரை அருண் என்பவர் ஓட்டினார். டோல்கேட் அருகே சென்றபோது கார் வேறு பாதையில் செல்வதைக் கண்டு அந்தப் பெண் கேட்டுள்ளார். டோல் கட்டணத்தை தவிர்க்க குறுக்கு வழியில் செல்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஒதுக்குபுறமான இடத்தில் காரை நிறுத்தி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். ஓலா செயலியில் உள்ள அவசர அழைப்பை அமுக்குவதற்குள் அருண் செல்போனை பறித்துக் கொண்டுள்ளார்.

தனது இச்சைக்கு இணங்க மறுத்தால் எனது நண்பர்களை அழைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் அருண் மிரட்டலுக்கு பயந்து அவர் கூறியபடி ஆடைகளை அந்த பெண் அவிழ்த்துள்ளார். அவரை பலாத்காரம் செய்த அருண், அந்தப் பெண்ணின் செல்போனிலேயே ஆபாச புகைப்படம் எடுத்து தனது செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிக் கொண்டார்.

இது குறித்து யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கதறியவுடன் விமான நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார். விமான நிலையத்தினுள் அவர் சென்றவுடன் 2 முறை அருண் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் அருண் நம்பரை அந்த பெண் பிளாக் செய்துவிட்டார்.

விமானத்தில் மும்பை சென்ற அந்த பெண் இ.மெயில் மூலம் ஓலா கார் குறித்த அனைத்து விபரங்களுடன் பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பினார். போலீசார் விரைந்து செயல்பட்டு அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த டிரைவரை கறுப்பு பட்டியலில் சேர்த்துவிட்டதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

1 COMMENT

  1. every one is sex pervert. It will be very difficult to control such offences in a country has a large population. there is sex in the churches , parks, old buildings, cars, night parties, even in residential houses. There have been instances of road side sex also. I feel these are the reaction of nonavailability of recreation, better education, instigating cinemas and the posters. In fact the advertisement as try to catch the attention of the viewers by exhibiting the curves of beautiful models. We cannot deny the fact that women/(now even children ) are the most attractive objects to men folks. If the women can restrict their movements and cover the bodies, there can be a possibility of reducing this offence.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories