December 6, 2025, 3:32 AM
24.9 C
Chennai

பயங்கரவாதிகளின் பயன்பாட்டால் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் தடை செய்ய அரசு பரிசீலனை!

13 May17 Whatsapp - 2025

புது தில்லி: வாட்ஸ் அப் வாய்ஸ் கால் வசதியை பயன்படுத்தி, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை தடை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சாதாரண மொபைல் போன் காலிங் வசதி மூலம் பேசும் போது, அரசுத் துறையால் கண்காணிக்க முடிகிறது. மேலும், வாய்ஸ் காலிங்கை குரல் பதிவு செய்வதும் சாத்தியமாகிறது. ஆனால், இணையவழித் தொடர்பில், வாட்ஸ்அப், மெசெஞ்சர், ஐஎம்ஓ இவை போன்ற ஆப்ஸ்கள் மூலம் குரல் வழி காலிங் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, கண்காணிப்பும் கட்டுப்பாடும் பதிவு செய்வதும் இயலாமல் போகிறது. இது பயங்கரவாதிகளுக்கு பெரும் வசதியாகப் போய்விட்டதால், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவற்றை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்குள் நடைபெறும் வாட்ஸ்அப் உரையாடலை கட்டுப் படுத்தும் நோக்கில், வாட்ஸ் அப்பை தடை செய்யும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய அரசு சில இடங்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் & வீடியோ காலிங் வசதியை தடை செய்ய பரிசீலனை செய்து வருகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். #WhatsApp #Terrorists

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories