பயங்கரவாதிகளின் பயன்பாட்டால் வாட்ஸ்அப் வாய்ஸ் கால் தடை செய்ய அரசு பரிசீலனை!

13 May17 Whatsapp - 2026

புது தில்லி: வாட்ஸ் அப் வாய்ஸ் கால் வசதியை பயன்படுத்தி, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளை தடை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

சாதாரண மொபைல் போன் காலிங் வசதி மூலம் பேசும் போது, அரசுத் துறையால் கண்காணிக்க முடிகிறது. மேலும், வாய்ஸ் காலிங்கை குரல் பதிவு செய்வதும் சாத்தியமாகிறது. ஆனால், இணையவழித் தொடர்பில், வாட்ஸ்அப், மெசெஞ்சர், ஐஎம்ஓ இவை போன்ற ஆப்ஸ்கள் மூலம் குரல் வழி காலிங் தொடர்புகளை மேற்கொள்ளும் போது, கண்காணிப்பும் கட்டுப்பாடும் பதிவு செய்வதும் இயலாமல் போகிறது. இது பயங்கரவாதிகளுக்கு பெரும் வசதியாகப் போய்விட்டதால், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றின் வாய்ஸ் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவற்றை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்குள் நடைபெறும் வாட்ஸ்அப் உரையாடலை கட்டுப் படுத்தும் நோக்கில், வாட்ஸ் அப்பை தடை செய்யும் முதல் கட்ட நடவடிக்கையாக இந்திய அரசு சில இடங்களில் வாட்ஸ்அப் வாய்ஸ் காலிங் & வீடியோ காலிங் வசதியை தடை செய்ய பரிசீலனை செய்து வருகிறது. இதனை மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். #WhatsApp #Terrorists

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories