December 5, 2025, 8:43 PM
26.7 C
Chennai

லவ் ஜிஹாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாரா; விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

ranji love jihad tara case - 2025

ராஞ்சி: லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் வீராங்கனை தாராவுக்கு விவாகரத்து வழங்கி ராஞ்சி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் கோலி என்கிற ரஹிபுல் ஹசன். இவர், ஹிந்து மதத்தைச் சேர்ந்த தாரா சஹதேவ் என்ற துப்பாக்கி சுடும் வீராங்கனையை 2014ல் தாம் ஒரு முஸ்லிம் என்று கூறாமல் மறைத்து, ஹிந்து பெயரில் திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அதன் பின்னர் அவர், தனது மனைவி தாராவை முஸ்லிமாக மதம் மாறும்படி நெருக்கடி கொடுத்தார். இந்தப் பின்னணி குறித்து அறிந்து அதிர்ந்த தாரா, 2014 ஆகஸ்ட் 19ல் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டது. இதை அடுத்து ரஞ்சித் சிங் கோலி என்ற ரஹிபுல் ஹசன் தில்லியில் வைத்து ஆகஸ்ட் 26ம் தேதி கைது செய்யப் பட்டார்.

love jihad - 2025

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டில், லவ் ஜிஹாத் என்பது அடித்தளமாக இருந்ததால், இது குறித்து அறிக்கை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.

பின்னர் தனக்கு விவாகரத்து கோரி, 2017 ம் ஆண்டில் ராஞ்சி குடும்ப நல நீதிமன்றத்தில் தாரா சஹதேவ் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி பி.கே. கௌதம், தாரா அவரது கணவரால் அடித்து துன்புறுத்தப் பட்டு, கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது என்றும், அவரை மதம் மாறுமாறு கட்டாயப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை என்றும் கூறி அவருக்கு விவாகரத்து வழங்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories