24-03-2023 4:37 AM
More
    Homeஇந்தியாஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ நாவலை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

    To Read in other Indian Languages…

    ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ நாவலை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு!

    06 July17 Supreme Court - Dhinasari Tamil

    புது தில்லி: கோயிலுக்குச் செல்லும் ஹிந்துப் பெண்களை இழிவுபடுத்தும் ‘மீஷ’ என்ற மலையாள நாவலைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாவலை தடை செய்ய மறுத்து விட்டது.

    மலையாள எழுத்தாளர் ஹரீஷ், மலையாள இதழான மாத்ருபூமியில் தொடராக மீஷ என்ற நாவலை எழுதினார். இது தொடராக எழுதப் பட்ட போதே பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து இந்த நாவலை தனி புத்தகமாக்க மாத்ருபூமி முயன்றது. ஆனால் அதற்கு எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அந்த நாவலை வெளியிடுவதில் இருந்து பின்வாங்கியது. ஆனால், டிசி புக்ஸ் அந்த நாவலை பதிப்பித்து, வெளியிட்டது.  இதற்கும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. போராட்டமும் நடந்தது.

    Writer Hareesh Meesha collage - Dhinasari Tamil

    இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என ராதாகிருஷ்ணன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ எம் கன்வில்கர், டிஓய் சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

    மனுவை  விசாரித்த நீதிபதிகள், புத்தகங்களுக்கு தடை விதிப்பதால், சுதந்திரமாக கூறப்படும் கருத்துகளை அது பாதிக்கும் எனக் கூறி அதனைத் தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    ten − one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,631FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...