December 5, 2025, 7:17 PM
26.7 C
Chennai

2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS-IV வகை வாகன விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

bs3cars - 2025

பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பி.எஸ் 6 என்கிற மாசு கட்டுப்பாட்டுத் தர வாகனங்கள் இருக்க வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், இதன்படி 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் பி.எஸ். 4 ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உற்பத்தியாளர்கள் 2020 செப்டம்பர் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பி.எஸ் 4 வாகனங்களை விற்க அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.எஸ் 4 மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories