2020 ஏப்ரல் 1க்கு பிறகு BS-IV வகை வாகன விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை

bs3cars - 2026

பி.எஸ் 4 எனும் மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2020 ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து பி.எஸ் 6 என்கிற மாசு கட்டுப்பாட்டுத் தர வாகனங்கள் இருக்க வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால், இதன்படி 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் பி.எஸ். 4 ரக வாகனங்களை விற்கவும், பதிவு செய்யவும் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உற்பத்தியாளர்கள் 2020 செப்டம்பர் வரை பி.எஸ் 4 ரக வாகனங்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி வழக்கு தொடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு, 2020ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பி.எஸ் 4 வாகனங்களை விற்க அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தால் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.எஸ் 4 மாசு கட்டுப்பாட்டுத் தரமுள்ள வாகனங்களை 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பின் விற்கவும் பதிவு செய்யவும் கூடாது என உத்தரவிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories