December 6, 2025, 4:49 AM
24.9 C
Chennai

சீனாவின் பிடியிலிருந்து இந்திய நட்புறவுக்கு! மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று வாழ்த்து!

modi maldivs - 2025
Image Tweeted by @ANI

சீனாவின் பிடியில் இருந்த மாலத்தீவில் தற்போது புதிய அதிபர் பதவி ஏற்றுள்ளார். அதிபர் பதவியேற்பு விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

மாலத்தீவில் அண்மையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் எதிர்க் கட்சிகள் சார்பில் போட்டியிட்ட இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார். தொடர்ந்து புதிய அதிபராக அவர் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். தலைநகர் மாலேவில் நடைபெற்ற இந்தப் பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று நேரில் வாழ்த்தினார்.

முன்னதாக, அண்மைத் தேர்தல் மாலத்தீவில் மக்களின் ஜனநாயகம் தழைத்ததைக் காட்டுகிறது. வளமான எதிர்காலத்துக்கு இது வழிவகுக்கட்டும். மாலத்தீவில் வலிமையான நேர்மையான ஜனநாயக ரீதியிலான வளர்ச்சியும் அமைதியும் திகழ இந்திய உறுதுணையாக இருக்கும்… என்று மாலத்தீவுக்கு விமானம் ஏறும் முன்னர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார் மோடி.

இதனிடையே, மாலத்தீவின் அழைப்பின் பேரில் நேரில் சென்று, அதிபர் பதவி ஏற்பில் கலந்து கொண்டார் மோடி. இந்தியா- மாலத்தீவுகள் இடையிலான உறவை வலுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது மோடி தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு நவம்பரில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மாலத்தீவுக்குச் சென்றார். அதன் பின்னர், மாலத்தீவுகள் சீனாவின் பிடிக்குள் சென்றது. இந்நிலையில், 7 ஆண்டுகள் கழித்து ஒரு பிரதமராக மோடி இப்போது மாலத் தீவு செல்கிறார். பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் மோடி, மாலத்தீவுகளுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பதும், மோடி இதுவரை செல்லாத தெற்காசிய நாடாக மாலத்தீவு மட்டுமே இருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories