வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கோழி வளர்ப்பு நெறி முறைகளை வகுக்க பொன் ராதாகிருஷ்ணன் கடிதம்

IMG 20190105 WA0039 - 2026

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…

கடந்த 03/01/2019 அன்று தமிழ்நாடு முட்டை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் மத்திய நிதித்துறை மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு. பொன்.இராதாகிருஷ்ணன் அவர்களை அவரது டெல்லி இல்லத்தில் நேரில் சந்தித்து முட்டையிடும் கோழிகளை பேட்டரியில் இயங்கும் கூண்டுகளில் வைத்து பராமரிக்க தடை செய்யப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நெறிமுறைகளை வகுக்கும்படி கோரிக்கை மனு அளித்தனர்.

உத்தர்காண்ட் மாநில உயர் நீதிமன்றம் தன்னுடைய 14 ஆகஸ்ட் 2018 தீர்ப்பின் மூலம் முட்டையிடும் கோழிகளை பேட்டரியில் இயங்கும் கூண்டுகளில் வைத்து பராமரிப்பதை தடை செய்தது.

இதனை எதிர்த்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்கள்.
கோழி வளர்ப்பு இந்தியாவின் மிகச் சிறந்த விவசாயம் சார்ந்த தொழில்களில் ஒன்றாக விளங்குகிறது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் பயன்பெறுகிறார்கள்.

குறிப்பாக தமிழகத்தில் நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்த தொழிலை பிரதானமாக நம்பி இருக்கிறார்கள்.

மேலும் கோழி முட்டை ஒரு மிகச் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவாக விளங்குவதால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கோழி வளர்ப்பு முறையில் புதிய நெறிமுறைகளை வகுத்து வரும் வேளையில் முட்டை உற்பத்தி யாளர்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நெறிமுறைகளை வகுக்கும்படி மத்திய இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories