December 6, 2025, 3:11 AM
24.9 C
Chennai

7 கட்டத் தேர்தல்! தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.18 வாக்குப் பதிவு!

sunilarora electioncommissioner - 2025

தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்.. நடைபெறுகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார் சுனில் அரோரா. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது பின்னர் அறிவிக்கப் படும் என்று கூறியுள்ளார் அரோரா. நிச்சயம் அனைத்து தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது
மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 27
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதி

ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தல் தேதிகளும் தொகுதிகளும்…

முதல் கட்டம் – ஏப்ரல் 11 – 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு…
2 வது கட்டம் – ஏப்ரல் 18 – 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு
3 வது கட்டம் – ஏப்ரல் 23 – 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு…
4 வது கட்டம் – ஏப்ரல் 29 – 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு…
5 வது கட்டம் – மே 06 – 7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு
6வது கட்டம் – மே 12 – 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு
7 வது கட்டம் – மே 19 – 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு… தேர்தல் நடைபெறும்.

எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ…!

அருணாசல் பிரதேசம்- ஏப்ரல் 11
அஸ்ஸாம்- ஏப்ரல் 11, 18, 23
பீகார் – ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
சத்தீஸ்கர்- ஏப்ரல் 11, 18, 23
கோவா – ஏப்ரல் 23
குஜராத் – ஏப்ரல் 23

ஹரியாணா- மே 12
ஹிமாச்சல் பிரதேசம் – மே 19
ஜம்மு- காஷ்மீர்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6
ஜார்க்கண்ட்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19
கர்நாடகம்- ஏப்ரல் 18, 23

கேரளம்- ஏப்ரல் 23
மத்திய பிரதேசம்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19
மகாராஷ்டிரம்- ஏப்ரல் 11, 18, 23, 29
மணிப்பூர்- ஏப்ரல் 11, 18
மேகாலயா- ஏப்ரல் 11
மிஸோரம்- ஏப்ரல் 11

நாகாலாந்து- ஏப்ரல் 11
ஒடிஸா- ஏப்ரல் 11, 18, 23, 29
பஞ்சாப்- மே 19
ராஜஸ்தான்- ஏப்ரல் 29, மே 6
சிக்கிம்- ஏப்ரல் 11

தமிழ்நாடு- ஏப்ரல் 18
தெலங்கானா- ஏப்ரல் 11
திரிபுரா- ஏப்ரல் 11, 18
உத்தரப்பிரதேசம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
உத்தரகண்ட்- ஏப்ரல் 11
மேற்கு வங்கம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்- ஏப்ரல் 11
சண்டீகர்- மே 19 தாத்ரா மற்றும் நாகர்
ஹவேலி- ஏப்ரல் 23
டாமன் மற்றும் டையு- ஏப்ரல் 23
டெல்லி- மே 12
புதுச்சேரி- ஏப்ரல் 18

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories