திருடன் பேரெல்லாம் மோடி? ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கும் வேறு ஒரு மோடி!

rahul gandhi 24 - 2026

ராகுல் மீது அவதூறு வழக்கு தொடுத்த பீகார் துணை முதல்வர்

பீகார் மாநில துணை முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான சுஷில்குமார் மோடி வியாழக்கிழமை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை கொடுத்திருக்கிறார்

ராகுல் காந்தி அண்மையில் ஒரு பேரணியில் பேசிய போது திருடர்கள் எல்லோருமே மோடி என்ற பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பேசினார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவதூறு வழக்கு தொடுத்துள்ளார் சுஷில்குமார் மோடி

பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள மூத்த நீதித்துறை நீதிபதி நீதிமன்றத்தில் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 500 இன் படி சுசில்குமார் மோடியின் வழக்கறிஞர் இந்த வழக்கினை தொடுத்துள்ளார்

sushil kumar modi - 2026

இந்த வழக்கு ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது! இந்த வழக்கு ராகுலுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது

முன்னதாக ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கொடுத்த உத்தரவை உள்நோக்கத்துடன் தவறான வகையில் பிரச்சாரம் செய்து வந்தார் ராகுல் காந்தி இதையடுத்து ராகுல் மீது நடவடிக்கை எடுக்கும்படி பாஜக எம்பி மீனாட்சி லேகி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். கிரிமினல் நடவடிக்கை கோரும் மனு மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் தங்களது உத்தரவை ராகுல் காந்தி தவறாக பிரச்சாரம் செய்ததாக கண்டனம் தெரிவித்தது

மேலும் ஏப்ரல் மாதம் 22ஆம் தேதிக்குள் ராகுல் காந்தி இது குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்; இல்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஏற்கனவே கூறியிருந்தது

இந்நிலையில் சுஷில்குமார் மோடியின் வழக்கம் சேர்ந்து ராகுலுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories