பாகிஸ்தானின் எல்லை தாண்டிய வர்த்தகம் எல்லாம் ‘கட்’! இந்தியாவின் புதிய முடிவு!

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய அனைத்து வர்த்தகத்தையும் இந்தியா நிறுத்திவிட்டது!

வியாழக்கிழமை இன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லை வழியாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்குள் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விதமான வர்த்தக வழிகளையும் அடைத்து விடுவதாகவும் அனைத்து வித வர்த்தகங்களையும் நிறுத்தி விடுவதாகவும் இந்தியா கூறியுள்ளது

இதற்குக் காரணம் இந்த வர்த்தக வழிகளிலெல்லாம் ஆயுதக் கடத்தலும் போதை மருந்து கடத்தலும் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் எல்லை தாண்டி கடத்தப்படுவதும் அதிகரித்துள்ளதாக இந்திய அரசு கூறியுள்ளது

இந்த வர்த்தக பாதை இயல்பாக இரு நாடுகளுக்கும் இடையே பொருள்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரு நாடுகளிலும் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் வியாபாரிகளுக்கு பயன்படும் வகையில் பொருள்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன!

ஆனால் பாகிஸ்தான் இந்த வழிகளில் ஆயுத கடத்தலுக்கும் சட்டவிரோத பொருள் கடத்தலுக்கு பயன்படுத்துவதால் இந்த அதிரடி முடிவை இந்தியா எடுத்துள்ளது!

மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளது! அதன்படி நாளை முதல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வர்த்தக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வந்த வழிகளெல்லாம் அடைக்கப்படுகின்றன! இரண்டு செக்போஸ்ட்கள் சம்பத் யூரி பகுதியில் நிறுவப்பட்டுள்ள ஸலாபாத் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்கன் தா பாக் ஆகிய இரு சோதனைச் சாவடிகளில் வழியே வர்த்தக ரீதியான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன

இதில் வாரத்துக்கு நான்கு நாட்கள் பூஜ்ஜியம் சுங்க வரியில் பொருள்கள் கொண்டு வரப்பட்டன~ இந்நிலையில் இந்த தடையை அடுத்து இந்த வர்த்தக பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பொருள்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்படுவது இனி சோதனை செய்யப்படும் என்று தெரிகிறது!

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories