வறுத்தெடுக்கும் வெயிலில் வெறிபிடித்து கடித்துக் குதறும் தெரு நாய்கள்!

dog bite - 2026

ஐதராபாத் : வெயில் வறுத்து எடுக்கிறது வீதியில்! கிராம சிங்கங்களாக தெருநாய்களின் அட்டகாசம்.

கண்ணில் பட்டவர்களை எல்லாம் பாய்ந்து குதறுகின்றன. அதிலும் சிறுபிள்ளைகள் தென்பட்டால் தெருநாய்கள் விடுவதில்லை. கிடைத்த இடத்தில் எல்லாம் கடித்து காயப்படுத்தி இழுத்துச் செல்கின்றன .

கை கால் தலை முதுகு எங்கு பார்த்தாலும் நாய்க்கடி பட்டு ரத்தம் சிந்த குழந்தைகள் ஐயோ அம்மா என்று அலறும் காட்சிகள் சர்வசகஜமாக உள்ளன . காயமுற்றவர்களை பெற்றோர் உள்ளூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தூக்கிக் கொண்டு ஓடினாலும் அங்கே வெறி நாய்க்கடிக்கான ஊசிகள் anti rabies injection கைவசம் இல்லாததால் அலறிக்கொண்டே குழந்தைகளை நாராயணகுடா நாய்க்கடி மருத்துவமனைக்கோ காந்தி மருத்துவமனைக்கோ விரைந்து அழைத்துச் செல்லும் நிலைமை காணப்படுகிறது.

hyderabad child dog bite - 2026மௌலா அலி மலைமீது சிறுவனை கடித்த தெரு நாய்கள்:- மௌலாஅலி மலை மீது கும்பலாகக் கூடியுள்ள தெரு நாய்கள் 6 வயது சிறுவனை தாக்கியதால் தீவிர காயமடைந்து தற்போது காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

ஹஸரத் அலீ நினைவு நாளை முன்னிட்டு ரம்ஜான் மாதத்தில் ஏற்பாடு செய்த பிரார்த்தனையில் சிறுவன் சக்லீனை அழைத்துக்கொண்டு அவன் தாய் மௌலாஅலி மலைக்குச் சென்றுள்ளார். அச்சமயம் ஸக்லீன் மலைமீது சென்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரேயடியாக தெருநாய்கள் சிறுவன் மீது பாய்ந்து உள்ளன.

மாமிச ருசி அறிந்த மலைமேல் அலையும் அந்தத் தெரு நாய்கள் பையனின் கை கால் கழுத்து என்று உடம்பு முழுதும் கடித்து புதருக்குள் இழுத்துச் சென்றன. பையனின் குரல் கேட்டு நாய்களைத் துரத்திவிட்டு பையனை காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

தொடரும் கதை:- மல்காஜகிரி பகுதியில் பல இடங்களிலும் இதே நிலைமை காணப்படுகிறது. ஓல்டு மௌலாஅலி மலைப் பகுதியில் மாமிசம் விற்கும் கடைகள் அதிகம் இருப்பதால் கடைக்காரர்கள் வீசி எறியும் வீணாகிப்போன மாமிசத் துண்டுகளைத் தின்று பழக்கப்பட்டவைகள் இஷ்டம் போல் திரிந்து வருகின்றன.

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் ஜிஎச் எம் சி அதிகாரிகள் நாய்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories