December 6, 2025, 6:01 AM
23.8 C
Chennai

இது கனிமொழிக்கு தெரியுமா?!

jagan stalin - 2025

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து வரும் விஐபி.க்கள் அரசியல்வாதிகள் பெரும்பாலும் திருப்பதி வேங்கடாசலபதி விக்ரஹம், அழகுச் சிலை, படம் என வாங்கி வந்து, அதை விருந்தினர்களுக்கு அல்லது முக்கியப் பிரமுகர்களுக்குக் கொடுப்பது வழக்கம்.

அப்படித்தான் இன்று ஆந்திரப் பிரதேச முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை வாழ்த்த வந்த திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பதி வேங்கடாசலபதி பெருமாள் அழகுச் சிலையை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில் இது குறித்த மீம்ஸ்கள், விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் களை கட்டுகின்றன. காரணம் கனிமொழி!

திருப்பதி பெருமாள் உண்டியலுக்கு பாதுகாப்புக்கு ஆள் எதற்கு? திருப்பதி பெருமாளுக்கு சக்தி இருக்கா என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, இந்துக்களின் மத நம்பிக்கைகளைக் கொச்சைப் படுத்தியவர். அவரது சகோதரர் ஸ்டாலினுக்கு தேர்தலுக்கு முன்னர் அவர் வீட்டுக்கு வந்த அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கூட ஒரு திருப்பதி பெருமாள் சிலையைத்தான் பரிசளித்தார்.

இப்போது ஆந்திரப் பிரதேசத்தில் கனகதுர்கா வீற்றிருக்கும் விஜயவாடா நகரில் வைத்து நடைபெற்ற பதவியேற்பில் கலந்து கொள்ள வந்திருந்த ஸ்டாலினுக்கு அதே போல் திருப்பதி பெருமாள் சிலையைத்தான் பரிசளித்துள்ளார் ஜெகன்.

இதை அடுத்து நெட்டிசன்கள் இந்தக் கேள்வியைக் கேட்டு வருகின்றனர்… இது கனிமொழிக்குத் தெரியுமா?!

1 COMMENT

  1. இவருக்குத்தான் கடவுளை பிடிக்காதே, ஸ்ரீரங்க பட்டர்கள் கொடுத்த சந்தன பிரசாதத்தை நெற்றியிலிருந்து அழித்து எடுத்தாரே, அதே போல ஜகன் மோகன் கொடுத்த இந்த கடவுள் பரிசையும் வீசி எறியலாமே, என்னய்யா இங்கு மட்டும் கடவுள் இல்லை ? ஆந்திராவில் இருக்கார் என்ற கொள்கை ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories