December 6, 2025, 7:40 AM
23.8 C
Chennai

தெய்வ சாட்சியாக… வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில்… ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்…!

jagan1 - 2025

ஜெகன் மோகன் ரெட்டி ஆகிய நான்…. தெய்வ சாட்சியாக…. வேத பண்டிதர்கள் நிர்ணயித்த சுபமுகூர்த்தத்தில், இன்று மதியம் 12.23க்கு என்று சொல்லி பதவி ஏற்றுக் கொண்டார். தெலுங்கு மாநிலங்களின் ஆளுநர் நரசிம்மன், ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆந்திரப் பிரதேசத்தின் இரண்டாவது முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

முதலமைச்சர் ஆக பதவி ஏற்றுக் கொண்டவுடனே ஜெகன் போட்ட முதல் கையெழுத்து, அவர் முன்பு வாக்குறுதிஅளித்திருந்த படி ஓய்வூதிய திட்டம் குறித்த அந்த பைலில்தான்!

நவரத்தினங்கள் போல், அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்த 9 வாக்குறுதிகளில் முதலாவதாக முதியோர் பென்ஷன் திட்டம் மீதுதான் தனது முதல் கையெழுத்தை இட்டார்!

ஒய்எஸ்ஆர் பென்ஷன் காணிக்கையாக, தாத்தா பாட்டிகளுக்கான காணிக்கையாக, முதலில் கையொப்பமிட்டது முதியோர் ஓய்வூதியத் திட்ட கோப்பில்தான்!

jaganmohan swearingin - 2025அப்போது பேசிய ஜெகன் மோகன், முதியோர் பென்ஷன் ரூ.3000க்கு உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்றார்.
3648 கிலோ மீட்டர் இந்த பூமி மீது நடந்ததற்கும் ஒன்பது ஆண்டுகளாக உங்களோடு ஒருவனாக நடந்ததற்கும் வானளாவிய வெற்றியை அள்ளித் தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அக்காவுக்கும் ஒவ்வொரு தங்கைக்கும் ஒவ்வொரு பாட்டிக்கும் ஒவ்வொரு தாத்தாவுக்கும் ஒவ்வொரு சகோதரனுக்கும் ஒவ்வொரு சினேகிதனுக்கும் இரண்டு கைகளை எடுத்து கும்பிட்டு உங்களின் ஒவ்வொரு பெயரையும் உச்சரித்து, இதயபூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

“ஜெகனுக்கு அளிக்கப் பட்ட பொறுப்பு பெரியது! தந்தையின் வாரிசாக பெயரை காப்பாற்ற வேண்டும்” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஜெகனை வாழ்த்தினார். மேலும், இன்னும் மூன்று முறை ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக வேண்டும் என்று விரும்பி வாழ்த்துகிறேன் என்றார்.

jagan6 - 2025தெலங்கானா முதல்வர் கேசிஆர் மேலும் பேசியபோது, தெலுங்கு மக்கள் இப்போது கை தட்டி ஆரவாரம் செய்ய வேண்டும்! அன்போடு கலந்து இந்த அற்புதமான வெற்றியை நாம் கொண்டாட வேண்டும் என்றார்! ஆந்திரப் பிரதேசத்தின் இளைய புதிய முதலமைச்சருக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன் என்று வாழ்த்தினார் கேசிஆர்.

ஜெகன் ஆதரவாளர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் விஜயவாடா இந்திரா காந்தி முனிசிபல் மைதானம் நிரம்பி வழிந்தது. பதவிப் பிரமாணம் கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர் திமுக, தலைவர் ஸ்டாலினும் தெலங்கானா முதல்வர் கேசிஆரும் ஜெகன்மோகனின் வீட்டுக்கு மதிய விருந்துக்கு சென்றனர்.

பின்னர் அங்கிருந்து இருவரும் தில்லி செல்ல விமான நிலையம் செல்வதாகக் கூறப்படுகிறது பதவி ஏற்றுக் கொண்ட ஜெகன்மோகன் தில்லி செல்வது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories