December 6, 2025, 8:30 AM
23.8 C
Chennai

தமிழகத்துக்கு வெளியே… குங்குமப் பொட்டில் ஜொலித்த ஸ்டாலின்!

stalin jagan swearingin - 2025

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், நெற்றியில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டு விழாவில் பேசிய படம் வைரலாகிவருகிறது.

ஆந்திராவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி (வயது 46) முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று விஜயவாடாவில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்று கொண்டார். அவரைத் தொடர்ந்து, வரும் ஜூன் 6 ஆம் தேதி மற்ற அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.

jagan swearing - 2025இந்தப் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு அறிவித்திருந்தார். அவருக்கு பதில் அவரது கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஸ்டாலின் கலந்து கொண்ட படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் குங்குமப் பொட்டு இட்டுக் கொண்டு, முகம் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

முன்னதாக, கோயில்களில் கொடுக்கப் பட்ட குங்குமப் பிரசாதங்களை நெற்றியில் இருந்து அழித்து விட்ட ஸ்டாலின், பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வைக்கப்பட்ட குங்குமப் பொட்டை இட்டுக் கொண்டிருந்தார். தற்போது தமிழகத்துக்கு வெளியே ரெட்டியின் பதவி ஏற்பில் இவ்வாறு காட்சி தருகிறார்.

1 COMMENT

  1. தான் அழித்துக்கொள்ளுவது போல தன் வீட்டார்களையும் குங்குமத்தை அழிக்க செய்தால், உண்மையிலேயே மூட நம்பிக்கையோ கடவுள் நம்பிக்கையோ இல்லாதவர் என்று கொள்ளலாம். வீட்டுக்கு உள்ளே ஒரு கொள்கை. வெளியில் மக்களுக்கு இன்னொரு கொள்கையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories