புதுதில்லி: தில்லியில் ஜனதா பரிவார் என 6 கட்சிகளின் கூட்டணி இணைந்து சமாஜ்வாதி ஜனதாக் கட்சியாக உருவாகி, முலாயம் சிங் யாதவ் அதன் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே, இந்தக் கட்சிகளின் இணைப்பை விமர்சித்து பாஜகவின் தேசியச் செய்தித் தொடர்பாளர் எம்.ஜே. அக்பர் கூறியபோது … இந்தக் கூட்டணியில் இடம்பெறுள்ள தலைவர்களிடையே எக்காலத்திலும் ஒற்றுமை ஏற்பட்டதே கிடையாது. அரசியல் பகையாளர்களின் கூட்டணியாகவே இதனைப் பார்க்க முடிகிறது. இந்தக் கூட்டணி தாற்காலிகமானதுதான் என்றார்.
தாற்காலிக அரசியல் பகையாளர்கள் கூட்டணி: பாஜக விமர்சனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari