இந்தியா

கேர்ள்ஸ் இருவர் சேர்ந்து வாழ கேரள நீதிமன்றம் அனுமதி!

ஆதிலா நஸ்ரினும் , பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்

8 வயது சிறுவனின் உயிரைப் பறித்த மிளகாய் பஜ்ஜி!

அவனுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வியர்வையில் நனைந்தபடி.. பாடகர் கேகேவின் கடைசி நிமிட வீடியோ!

வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் ஏன் இங்கு ஏசி ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது.

PFI அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: PMLA விதிகளின் கீழ் ED நடவடிக்கை..!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் வங்கிக் கணக்குகளை

கேரளாவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை .. நீதிமன்றம்..

கேரளாவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று கேரளா நீதிபதி வினோத் சந்திரன் உத்தரவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா...

பிரபல பல மொழி இந்திய பாடகர் கேகே மரணம்..

இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்து இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே‌ என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் (53) மரணமடைந்தார்....
- 2026

யு.பி.எஸ்.சி தேர்வில் இரண்டாவது முறையாக எழுதி ஐஏஎஸ் தகுதி பெற்ற பெண்..

யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வில் இரண்டாவது முறையாக எழுதி ஐஏஎஸ் தகுதி பெற்றுள்ளார் பீஹாரில் முதல் முறை தேர்வு எழுதி ஐபிஎஸ் பெற்ற பெண்.யு.பி.எஸ்.சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன....

ஐஏஎஸ் தேர்வு: இந்திய அளவில் ஸ்ருதிசர்மாவும் தமிழக அளவில் சுவாதிஸ்ரீயும் முதலிடம்!

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஸ்ருதி சர்மா தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.

உலகின் வலிமையான விமானப்படைகள்: 3வது இடம் பிடித்த இந்தியா!🇮🇳

சீனா, ஜப்பான், இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன

ரூ.500 இல் கள்ளநோட்டு புழக்கம்.. RBI எடுத்த முடிவு..!

கள்ளநோட்டுகளை ஒழிக்க 500 ரூபாய் நோட்டுகளில் மாற்றம் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.ரூபாய் நோட்டுகளில் எத்தனை மாற்றங்கள் கொண்டு வந்தாலும் அதை கள்ளநோட்டுகளாக அச்சடித்து புழக்கத்தில் விடும் கும்பலும் அதிகரித்து...

உழைப்பால் இலக்கை எட்டும் இந்தியர்கள்.. ஒன்றிணைந்து உழைப்போம்: பிரதமர்!

நிரந்தர பிரச்சனைகள் என கருதப்பட்ட நிலையில் அந்தப் பிரச்சினைகளுக்கு இப்போதைய பாஜக அரசு நிரந்தர தீர்வு கண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

ஜம்மு – காஷ்மீரில் பள்ளிக்கூடத்தில் புகுந்த தீவிரவாதிகளால் பெண் ஆசிரியர் சுட்டுக்கொலை..

ஜம்மு - காஷ்மீரின் பள்ளிக்கூடத்தில் புகுந்து பெண் ஆசிரியரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்பூரா என்ற இடத்தில் உயர்நிலை பள்ளி...
- 2026

Recent articles