இந்தியா

அஞ்சல் துறையில் பணி!

அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், துணை போஸ்ட் மாஸ்டர், தக் சேவாக் ஆகிய 39ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பம் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அஞ்சல் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில்( https://indiapostgdsonline.gov.in) குறிப்பிடப்பட்டுள்ளதாவது.அஞ்சல் துறையில் கிளை...

கொல்கத்தா கைவினைஞரின் காளி சிலை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் காட்சி!

பிரிட்டிஷ் அருங்காட்சியக அலுவலர்கள் தன்னை தொடர்பு கொண்டு காளி சிலை தயாரிக்க கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

துப்பாக்கியால் சுட்டு திருமண வரவேற்பு..! மணமக்கள் மீது வழக்கு பதிவு!

இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீசார் மணமகன் மற்றும் மணமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாம்பு மாலை மாற்றி பக்காவா திருமணம்..‌!

இந்த ஜோடி பாம்பை மாலைபோல் கழுத்தில் போட்டு திருமணம் செய்துள்ளனர்.

அதிர்ச்சி! பிறந்து 40 நாளான குழந்தை வயிற்றில் கரு..!

குழந்தையின் வயிற்றில் கரு ஒன்று வளர்ந்து வந்துள்ளது

தபால் அலுவலகம்: 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி!

போஸ்ட் ஆபிஸில் வேலை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு.இந்திய தபால் துறை நாடு முழுவதும், கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது....
- 2026

எச்சரிக்கை.. ஷூவுக்குள் சுருண்டிருந்த பாம்பு..!

இவர் வெளியில் செல்வதற்காக தனது ஷூவை எடுத்துள்ளார்.

டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை..!?

டெல்லியில் நீதிபதி மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி சகர்ட் பகுதியில் உள்ள கூடுதல் அமர்வு கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் அசோக் பெனிவால். இவர் தனது 42...

மாலை மாற்றும் போது நடந்த சம்பவம்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

மணமகள் தனது கையில் வைத்திருந்த மாலையை தூக்கி வீசியதுடன் மணமேடையை விட்டு வேகமாக வெளியேறினார்.

ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம்: ஐஆர்சிடிசி!

ஐஆர்சிடிசி ஒரு புதிய அமைப்பில் வேகமாக செயல்பட்டு வருகிறது,

தஞ்சாவூர் பொம்மை, ஸ்ரீதர் வேம்பு… தமிழகத்தின் சிறப்பைச் சொன்ன பிரதமர் மோடி!

கிரிக்கெட் மைதானத்தில் டீம் இண்டியாவைச் சேர்ந்த மட்டையாட்டக்காரர் யாராவது சதம் அடித்தார்கள் என்றால் சந்தோஷப்படுவீர்கள் தானே!  ஆனால் பாரதம் வேறு ஒரு மைதானத்தில் சதம் அடித்திருக்கிறது,

ஆதார்கார்டை பகிர வேண்டாம்.. சுற்றறிக்கையை திரும்ப பெற்ற UIDAI!

எந்த ஒரு தனியார் நிறுவனத்திடமும் ஆதார் கார்டை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது.
- 2026

Recent articles