எடப்பாடி பழனிச்சாமி நீக்கம். சசிகலா நடவடிக்கை. பெங்களூரு சிறையில் இருந்து தாக்கீது அனுப்பினார்?

தன்னை முதலவராக்க மறுத்த ஆளுநரை முதல்வரானவுடன் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தது குறித்து சசிகலா அதிருப்தி அடைந்தார். “முதல்வராக்கிய என்னைவிட ராவ் பெரிய ஆளாயிட்டாரா பழனிக்கு? அந்தாள மொதல்ல போய் பாக்குறாரு? தினகரன் வேற கூட போறான். என்ன நடக்குது?” என்று உருட்டிக் கொண்டிருந்த மெழுகுவரத்தியை வீசி எறிந்து கோபத்தில் கத்தினாராம் சசிகலா. மேலும் அவர் எட்டி உதைத்ததில் சில மெழுகுவர்த்திகள் சேதமடைந்தன. இதற்காக அவரது ₹50/- சம்பளத்தில் கண்க்கிட்டுப் உரிய தொகை பிடித்தம் செய்யப்படும் என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.

இதில் மேலும் கோபமடைந்த சசிகலா பழனிச்சாமியின் பதவியைப் பறித்து தாக்கீது அனுப்ப உத்தரவிட்டார். கைதி அதிகாரிக்கு உத்தரவிட முடியாது என்று சிறை அதிகாரி சொன்னதன் பேரில் அவரிடம் தாக்கீது அனுப்ப கோரிக்கை வைத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் திங்கட்கிழமை கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் தாக்கீது அனுப்புவது பற்றி முடிவெடுப்போம் என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தை நேரம் வேலை நேரத்தில் சேராது என்றும் அதற்கும்  கணக்கிட்டு அவரது ₹50/- சம்பளத்தில் உரிய தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் சிறை அதிகாரி சொன்னார். இதைக் கேட்டு கோபத்தில் கண்ணீர் மல்க வெளியே வந்த சசிகலா அங்கிருந்த துவைக்கும் கல் ஒன்றை மூன்று முறைகள் ஓங்கி அடித்தார். அங்கிருந்த பிற கைதிகள் ஏன் கல்லை அடிக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் சபதம் எடுப்பதாக இளவரசி சக கைதிகளிடம் சொன்னார்.

விரைவில் தமிழகத்துக்கு வேறு முதல்வர் வருவாரா அல்லது பழனிச்சாமி பெங்களூரு போய் மன்னிப்புக் கேட்டால் சசிகலா ஏற்பாரா எனபது பெரும் பரபரப்பாக உள்ளது. ஆளுநர் மும்பை பயணம் ரத்தாகுமா எனபது குறித்தும் இன்னும் தகவல் இல்லை.

– சிறப்பு நிருபர்கள், பரப்பன அக்கிரஹார சிறை & சென்னை

குறிப்பு;’ இது நம்ம ஒன்னரை பக்க  நாளேடு.
(வலைதளத்தில் வலம்வரும் கற்பனை இதழ்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories