அன்று டி.ஆர்., இன்று ஆர்.எஸ்.பாரதி..! சவுண்டு மன்னர் யார்?

karunanidhi and selthil balaji - 2026
#image_title

2001 கருணாநிதியை கைது செய்து செண்ட்ரல் ஜெயிலில் அடைக்கிறார்கள். அட அதாங்க “ஐயோ கொல்றாங்களே” எபிசோடுல தான்.

திமைகவினரை விடுங்க அதிமைகவினருக்கே அதிர்ச்சி. சிறைச்சாலையின் வெளி வளாகத்தில் புகுந்த மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர் பாலு, ஆகியோர் சிறைச்சாலை காவலர்களை அதட்டிக் கொண்டிருக்கிறார்கள், கதவைத் திறய்யா எங்க தலைவரை நாங்கள் பார்க்கணும்…

முரசொலி மாறன் செம்ம கொதிநிலையில் இருக்கிறார்… நான் ஒரு மத்திய காபினெட் அமைச்சர். நான் சொல்றேன். (அன்றைக்கெல்லாம் மத்திய அமைச்சர் தான். ஒன்றிய அமைச்சர் இல்லை). மரியாதையா கதவைத் திற…

சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு தமிழக மக்கள் அனைவரும் பதட்டமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்ப நம்ம டி.ராஜேந்தர் உள்ளே வந்தார். விட்டார் பாருங்க ஒரு சவுண்டு…

“யோவ் நான் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ நான் சொல்றேன் நீ கதவத் திற…”

அத்தனை சீரியசான நேரத்தில் நாங்களெல்லாம் வாய் விட்டுச் சிரிச்சுட்டோம். மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் சொல்றதையே காதில் வாங்காம நிற்கும் சிறை காவலர்களிடம் போய் நான் “முன்னாள்” எம்.எல்.ஏ என்று சவுண்டு விட்டது தான் அத்தனை சிரிப்புக்குக் காரணம்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

அதே மாதிரி இப்ப ஒரு காமெடி….

தலைமைச் செயலகம் மற்றும் ஒரு சிட்டிங் மினிஸ்டர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரனை நடத்திட்டிருக்கும் போது. அது சரியா நடக்குதான்னு மேற்பார்வையிட ஒரு கவுன்ஸிலராகக் கூட இல்லாத ஆர்.எஸ் பாரதி போய் கதவிடுக்கில் எட்டிப் பார்த்துட்டு இருக்கார்.

அதை ஒரு செய்தினு இந்த ஆர்.எஸ்.பாரதி மீடியாக்கள் வெட்கமில்லாமல் ஒளிபரப்பிட்டு இருக்கானுக.

இந்த கூறுகெட்டவனுகளை நினைச்சு… நவதுவாரத்திலும் சிரிச்சுட்டு இருக்கேன்.

  • ஆனந்தன் அமிர்தன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பாகிஸ்தானுடன் கொல்லப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பாகிஸ்தானுடன் கொல்லப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories