ஆந்திரா – தெலங்கானா மாநில புதிய நிர்வாகிகள் பட்டியல்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

– ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட பட்டியல் வருமாறு:- ஆந்திர மாநிலத்தின் அ.தி.மு.க துணைச்செயலாளர்களாக சித்தூரை சேர்ந்த ராஜாரெட்டி, குண்டூரை சேர்ந்த என்.எஸ். லாடு வெங்கடேஸ்வரலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஆந்திர மாநில எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளராக எஸ்.மாரியப்பன், மாநிலத்துணை செயலாளராக முனிசுந்தர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். நெல்லூர் நகரக்கழக செயலாளராக கே.சி.மணி ( கூடூர் தொகுதி) நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநில அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்களாக சீனிமுகமது, என்.கோபால், மற்றும் ஏ.ஒ. குணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் அ.தி.மு.க உதயம்:

தெலங்கானா மாநிலத்தில் அ.தி.மு.க உதயமாகியுள்ளது. அம்மாநிலத்தின் அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவி்த்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு வருமாறு:- தெலுங்கானா மாநிலக்கழகம் உருவாக்கப்பட்டு அதன் அவைத்தலைவராக டி.லட்சுமணன் ( கிழக்கு மாருதி நகர் மெளலாளி, ஐதராபாத்) மாநிலச்செயலாளராக ஏ.ஏ.பாண்டியன் ( லிங்கோஜிகுடா, பையராமல் குடா , சரூநகர்), மாநில இணைச்செயலாளர்களாக கிழக்கு மாருதி நகர் மெளலாளியை சேர்ந்த கஸ்தூரி, மாநிலத்துணை செயலாளராக ஆர்.கற்பகம், ஆர்.பிரசாதராவ், மாநில பொருளாளராக எம்.ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்..

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories