கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து நாளை தமிழ்நாட்டில் கடையடைப்புக்கு அனைத்து கட்சிகளும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அடுத்த சட்டசபை கூட்டம் மார்ச் 30, 31, ஏப்ரல் 1-ந் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டம் ஒத்திவைப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari