ஒரு விசயம் உண்மையா பொய்யானே தெரியாம கண்டனம் தெரிவிக்கும் ஆக்கங்கெட்ட கூவைக்கு… முதல்வர் கனவு வேற.. த்தூ!

Published:

kendriyavidyalaquestion - 2026

ஒரு செய்தி உண்மையா பொய்யான்னே தெரியாமல் டிவிட்டரில் கண்டனம் தெரிவிக்கும் ஆக்கங்கெட்ட கூவைக்கெல்லாம் தலைவர் பதவி ஒரு கேடா? இதுக்கு முதலமைச்சர் கனவு வேற… த்தூ…! என்று மனக்குமுறலைக் கொட்டித் தீர்க்கிறார்கள் டிவிட்டர் வாசிகள்!

இந்த ஸ்கிரின் ஷாட்டை பார்த்தாலே தெரியும் இது ஓரு போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்று..இதை வைத்து @mkstalin அரசியல் செய்வது மிகவும் தரம் தாழ்ந்த செயல்…. காமராஜர் சுவிஸ் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று சொல்லி மோசடி செய்த அதே திருட்டு அரசியல் இன்று வரை தொடர்கிறது… – என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

டிவிட்டர் பதிவுகளில், திமுக., தலைவர் ஸ்டாலின் பொய் சொல்லியிருப்பதாகக் குறிப்பிட்டு… ஸ்டாலினுக்கு எதிராக கம்பு சுத்தும் ரூ.200க்கான பதிவு அல்லாத உ.பி., இல்லாதவர்களின் சில டிவிட்டர் பதிவுகள் …

https://twitter.com/kalyanbjmm/status/1170415196575109120

கேந்த்ரிய வித்யாலயா கேள்வித்தாள் னு கனவு கண்டேன்னு துண்டு சீட்டுல எழுதி வச்சு படிப்பாரு அப்புறமா..

ALSO READ:  விஜயின் வெற்றி - அதிர்ஷ்டமா? ஆளுமையா?

மனசாட்சி உள்ளவன் மன்னிப்பு கேட்பான். ஆனா, இவன் தொழிலே அவதூறு அரசியல்தானே..!! அதனால மன்னிப்பெல்லாம் எதிர் பாக்காதீங்க.

துண்டு சீட்டு சுடலைக்கு fake எது, real எதுனு எல்லாம் தெரியவா போகுது? இன்னுமா அவனை எல்லாம் ஒரு பெரியமானுசனா உலகம் நம்புது, அவர் குடும்பமும் கட்சியும் உதையநிதியை முன் நிறுத்தும் போதே தெரிய வேண்டாமா இவர் டம்மி ஆயிட்டருன்னு?

கேள்வித்தாள்னா என்னன்னே தெரியாத ஒருத்தருக்கு உண்மையா பொய்யான்னு எப்படித் தெரியும்? எவன்‌ எதை எழுதிக்கொடுத்தாலும் படிக்கிற ஆட்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கலாம்.

என்னிக்கி உண்மைய பரப்பி இருக்கு திமுக.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img