ஜல்லிகட்டு தமிழகத்தில் நடந்த வன்முறை தொடர்பில் உச்ச நீதி மன்றம் அதிருப்தி

*ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.*
*ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வாதம்.*
*மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் – மத்திய அரசு வழக்கறிஞர்.*
*அறிவிக்கை திரும்பப்பெறப்பட்டாலும், ஜல்லிக்கட்டு வழக்கை முடித்து வைக்கக்கூடாது – விலங்குகள் நல வாரியம்.*
*சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்ட விவகாரத்தை இடைக்கால மனுக்கள் மூலம் எதிர்க்க முடியாது-மத்திய அரசு.*
*இடைக்கால மனுவாகவோ அல்லது மனுவாக தாக்கல் செய்வது மனுதாரரின் விருப்பம் – உச்சநீதிமன்றம் கருத்து.*
*சட்டம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.*
*எதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கிறீர்கள்? விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி.*
*ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? – தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி.*
*ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இன்று குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது – தமிழக அரசு தகவல்.*
*இன்னும் 2 நாளில் ஜல்லிக்கட்டு அவரச சட்டம் காலாவதியாகி, ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துவிடும் – தமிழக அரசு.*
*தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்ததா? உச்ச நீதிமன்றம்.*
*வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம்; இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்?- உச்சநீதிமன்றம்.*
*சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தமிழகம் கண்காணிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்.*
*சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துங்கள் – தமிழக அரசு மூத்த வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுரை.*
*தமிழகத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.*
ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories