ஜல்லிகட்டு தமிழகத்தில் நடந்த வன்முறை தொடர்பில் உச்ச நீதி மன்றம் அதிருப்தி

*ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.*
*ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வாதம்.*
*மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெற அனுமதி அளிக்க வேண்டும் – மத்திய அரசு வழக்கறிஞர்.*
*அறிவிக்கை திரும்பப்பெறப்பட்டாலும், ஜல்லிக்கட்டு வழக்கை முடித்து வைக்கக்கூடாது – விலங்குகள் நல வாரியம்.*
*சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்ட விவகாரத்தை இடைக்கால மனுக்கள் மூலம் எதிர்க்க முடியாது-மத்திய அரசு.*
*இடைக்கால மனுவாகவோ அல்லது மனுவாக தாக்கல் செய்வது மனுதாரரின் விருப்பம் – உச்சநீதிமன்றம் கருத்து.*
*சட்டம் இயற்றுவது சட்டப்பேரவையின் அதிகாரத்திற்குட்பட்டது – உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.*
*எதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்க்கிறீர்கள்? விலங்குகள் நல வாரியத்திடம் நீதிபதிகள் கேள்வி.*
*ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் என்ன? – தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் கேள்வி.*
*ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு இன்று குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது – தமிழக அரசு தகவல்.*
*இன்னும் 2 நாளில் ஜல்லிக்கட்டு அவரச சட்டம் காலாவதியாகி, ஜல்லிக்கட்டு சட்டம் அமலுக்கு வந்துவிடும் – தமிழக அரசு.*
*தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றதால் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து மாநில அரசு சட்டம் கொண்டு வந்ததா? உச்ச நீதிமன்றம்.*
*வழக்கு நிலுவையில் உள்ளபோது அது பற்றி பேசவேகூடாது என்பது சட்டம்; இதை மீறி தமிழகத்தில் எப்படி போராட்டம் நடத்தினார்கள்?- உச்சநீதிமன்றம்.*
*சட்டம்-ஒழுங்கு பிரச்னையை தமிழகம் கண்காணிக்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதிகள்.*
*சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க மாநில அரசை வலியுறுத்துங்கள் – தமிழக அரசு மூத்த வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அறிவுரை.*
*தமிழகத்தில் வன்முறை ஏற்பட்டது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி.*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories