ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுவிக்கப்படவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வ
ம் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகள் வாபஸ் பெறப்படும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.



